Periyar E.V. Ramasamy : யார் இந்தப் பெரியார்?  அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன?

Periyar E.V. Ramasamy : யார் இந்தப் பெரியார்? அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன?

BBC News Tamil

5 лет назад

15,595 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

Utthaman Peran
Utthaman Peran - 13.11.2021 08:35

இந்த ஈவே ராமசாமி இல்லையெனில் நாம் கடினப்பட்டாலும் தமிழ், தமிழர் என்ற நேர் பாதையில் சென்றிருப்போம். கெட்ட திராவிடத்தை வளர்த்து தமிழ் இனத்தை கலப்பினமாக்கி தமிழ்க் குடிகளை சிதைத்து திராவிடமாக்கிய கயவன் இந்த திராவிடர் என்னும் போர்வையில் வந்த ஈவே ராமசாமி நாயக்கன் என்பதை மறந்துவிடக்கூடாது. உணவில் கலப்படம் செய்தால் குற்றவாளி என்கிறோம் ஒரு இனத்திலேயே கலப்படம் செய்து அதில் 60 ஆண்டு காலம் திராவிட கலப்பினத்தை வளர்த்து தமிழினத்தை நீர்த்து போக செய்து இன்றும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள் என்றால் முதலில் இந்த கேடு கெட்டு திரிந்து போன தமிழர்கள் திருந்த வேண்டும்.

Ответить
ashok kumar
ashok kumar - 07.11.2021 09:12

திராவிட கழகம் என்று ஏன் பெயர் வைக்க வேண்டும் தமிழர் கழகம் என்றுதானே வைக்க வேண்டும்.தமிழ் மக்களை இத்தனை ஆண்டுகள் ஆட்டு மந்தையாக வைத்து இருந்தவர் தான் நீங்கள் புகழும் பெரியார் என்னும் இராமசாமி நாயுடு.எத்தனையோ சித்தர்களும், ஞானிகளும் வாழ்ந்த மண் இது நம் முன்னோர்களை மறந்துவிட்டதால்தான் நாம் இன்று அடிமையாக நம் வரலாறு தெரியாது யாரோ எவனோ தெரியாதவனை நாம் இது பெரியார் மண் என்று சொல்வது நமக்கு நாமே தலையில் மண்ணை போடுவதற்கு ஒப்பானது நன்றி

Ответить
Buvaneshwari.R Buvaneshwari.R
Buvaneshwari.R Buvaneshwari.R - 10.10.2021 19:14

வாழ்க என் தந்தை பெரியார். உலகம் இருக்கும் அவர் புகழ் தமிழ் நாட்டில் இருக்கும்.

Ответить
Veeramani S
Veeramani S - 02.10.2021 17:55

மந்தை மனோநிலையை மாற்றியவர்

Ответить
Ajay...
Ajay... - 13.09.2021 22:16

En amma padipatharkku karanamanavar...

Ответить
Ragu
Ragu - 27.03.2021 09:04

"தமிழர்களுக்கு பிச்சைப் போடுகிறீர்களா ?" - கொதித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் !!!.
பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பிற மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசுப் பணிகளில் நியமிக்கப்படுவது ஏன் ?''
இப்படியொரு கேள்வியை எழுப்பியிருப்பது தமிழர் உரிமை சார்ந்து போராடும் இயக்கங்களோ, மாநில சுயாட்சி பேசும் அரசியல் கட்சிகளோ அல்ல !!!. சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் தான் இப்படியொரு கேள்வியை தமிழக அரசை நோக்கி எழுப்பியிருக்கிறார்கள் !!!.
வட மாநில இளைஞர்கள், அரசுத் தேர்வுகளில் இந்தியில் ஃபெயிலாவதும், தமிழில் அதிக மதிப்பெண்கள் எடுத்து பாஸாவதும், இயல்பாகவே இந்தத் தேர்வு முறைகளிலுள்ள முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகின்றன !!!. இங்கு இருக்கும் அரசுத் துறைகளில் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களை உள்நுழைத்துவிடுகின்றனர் !!!. இந்த முறைகேடுகள் அரசியல் காரணங்களுக்காகவும் நடைபெறுகின்றன !!!

Ответить
Ragu
Ragu - 25.03.2021 05:13

நான் ஒரு பூரண பகுத்தறிவாதி, எனக்கு மனிதப்பற்றைத் தவிர வேறு நாட்டுப்பற்றோ, இனப்பற்றோ, மொழி பற்றோ கிடையாது என்றார் தந்தை பெரியார். உலகம் உன்னுடையது என்ற பாடலில் இந்த கருத்தியலை மிக அழகாக விளக்கினார் பாவேந்தர்.

மனிதரில் நீயுமோர் மனிதன், மண்ணன்று,

இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!

தோளை உயர்த்து! சுடர்முகம் தூக்கு!

மீசையை முறுக்கி மேலே ஏற்று!

உன்வீடு, உனது பக்கத்து வீட்டின்

இடையில் வைத்த சுவரை இடித்து

வீதிகள் இடையில் திரையை விலக்கி

நாட்டொடு நாட்டை இணைத்து மேலே

ஏறு!

ஏறி நன்று பாரடா எங்கும்,

எங்கும் பாரடா இப்புவி மக்களை,

பாரடா உனது மானிடப்பரப்பை,

பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்,

என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய

மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!

அறிவை விரிவு  செய்! அகண்டமாக்கு!

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!

அணைந்துகொள், உன்னைச் சங்கமமாக்கு!

மானிட சமுத்திரம் நானென்று கூவு!

Ответить
Ragu
Ragu - 27.02.2021 09:49

பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் ரூ.25 கோடியில் புதிய அணை கட்டப்பட்டபோதும் தண்ணீா் வந்துசேராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

கா்நாடகம் மாநிலம், சென்னகேசவா மலையில் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகிறது. அங்கிருந்து கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக பயணம் செய்து கடலூா் மாவட்டத்தில் வங்கக் கடலில் கலக்கிறது. இந்த ஆறு வரும் வழியில் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி, சாத்தனூா், திருக்கோவிலூா், எல்லீஸ்சத்திரம் பகுதிகளில் அணைகள் அமைந்துள்ளன...

Ответить
Ragu
Ragu - 27.02.2021 09:33

எல்லீஸ் சத்திரம்...
விழுப்புரத்தின் மேற்கே இருக்கக் கூடிய ஒரு பகுதியின் பெயர். விழுப்புரத்தில் இருந்து இந்தப் பகுதிக்குப் போகும் சாலைக்கும், எல்லீஸ் சத்திரம் சாலை என்றே பெயர்...

இதன் பெயருக்கும் புகழுக்கும் காரணமாக அமைந்திருப்பது இங்குள்ள அணைக்கட்டு...

தமிழ் நாட்டில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 6ஆவது அணைக்கட்டு, எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டாகும்...

முதல் 5 அனியாளம், கிருஷ்ணகிரி, நடுங்கல், சாத்தனூர், திருக்கோவலூர் ஆகியவையாகும். 7ஆவதாக அமைந்துள்ளது, புதுவை மாநிலம் அருகே உள்ள சொர்ணாவூர் அணைக்கட்டு...

எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு 1949இல் தொடங்கப்பட்டு 1950இல் கட்டி முடிக்கப் பெற்றது...1967இல் விரிவாக்கம் செய்யப்பட்டது.

வினாடிக்கு 2 இலட்சத்து 28 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றும் வகையில் இந்த அணை அமைக்கப்பட்டுள்ளது...

இதன் நீர்ப்பிடிப்புப் பகுதி 12ஆயிரத்து 481 சதுர கி.மீ. ஆகும்.

எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டின் மேல் 22ஆவது கி.மீ.இல் திருக்கோவலூர் அணைக்கட்டும், கீழே 31ஆவது கி.மீ.இல் சொர்ணாவூர் அணைக்கட்டும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது...

எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டின் வலதுபுறமுள்ள எரளூர் வாய்க்கால் மூலம் பேரங்கியூர், அவியனூர், பைத்தாம்பாடி, அழகுபெருமாள் குப்பம் ஆகிய ஏரிகளுக்கும்,

ரெட்டி வாய்க்கால் மூலம் சாத்தனூர், மேலமங்கலம், இருவேல்பட்டு, காரப்பட்டு, மணம்தவிழ்ந்த புத்தூர், ஓரையூர், சேமக்கோட்டை ஆகிய ஏரிகளுக்கும்,
இடது புறமுள்ள ஆழங்கால் வாய்க்கால் மூலம் சாலாமேடு, சாலமடை, கொளத்தூர், பானாம்பட்டு, ஆனாங்கூர், அகரம் சித்தேரி, ஓட்டேரி பாளையம், சிறுவந்தாடு, வளவனூர் ஏரிகளுக்கும்,
கண்டம்பாக்கம் வாய்க்கால் மூலம் கண்டமானடி, கண்டம் பாக்கம், வழுதரெட்டி ஆகிய ஏரிகளுக்கும் தண்ணீர் சென்றடைகிறது...

எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டுக்கு அருகில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து விழுப்புரம் நகருக்குத் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது...

1968இல் இதற்கு அடிகோலிட்டவர், அப்போதைய விழுப்புரம் நகரமன்றத் தலைவராக இருந்த டாக்டர் தியாகராஜன் என்பது குறிப்பிடத்தக்கது...
பெண்ணையாற்றின் தண்ணீரைக் குடித்து வளர்ந்தவர்கள் என்று, இன்றும் எங்களால் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடிகிறது.

எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு, விழுப்புரம் சுற்றுப்புறங்களில் உள்ளவர்களுக்கு, சின்னச் சுற்றலாத்தலமாக விளங்குகிறது. குறிப்பாக காதலர்க்கு!

கடந்த சில வாரங்களாகப் பெய்துவந்த தொடர் மழை, சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு ஆகியவற்றால் நிரம்பி வழிகிறது எல்லீஸ் சத்திரம் அணை.

நீங்கள் அருகிலிருப்பவர் என்றால் ஒரு நடை போய்விட்டு வரலாம், குடும்பத்தோடு..!

Ответить
Ragu
Ragu - 27.02.2021 09:25

200 ஆண்டுகளுக்கு முன்பே திரு வள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து தங்கக்காசு வெளியிட்டது ஆங்கிலேய ஆட்சியர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் எனத் தெரியவந்துள்ளது...

இந்தியாவை ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் 1812-ல் தென் னிந்திய மொழிகள் மற்றும் பிற மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்று விக்க முடிவு செய்தனர். இதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ‘தி மெட்ராஸ் காலேஜ்’ (The Madras College) நிறுவப்பட்டது...

இக்கல்லூரியை நிறுவியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் (Francis Whyte Ellis).

தமிழ் மீது கொண்ட காதலால்
தமிழை நன்கு கற்று செய்யுள் எழுதும் அளவுக்கு தனது மொழி ஆற்றலை வளர்த்துக் கொண்ட துடன், தமிழ் மீது கொண்ட காதலால் தனது பெயரை எல்லீசன் என தமிழ்ப்படுத்திக் கொண்டார்...

கி.பி.1796-ல் ஆங்கிலக் கிழக் கிந்தியக் கம்பெனியில் எழுத்த ராகச் சேர்ந்த எல்லீஸ், படிப்படியாக உயர்ந்து 1810-ல் சென்னை மாவட்ட ஆட்சியர் ஆனார்...

சென்னையில் உள்ள எல்லீஸ் சாலை, மதுரையில் எல்லீஸ் நகர் ஆகியவை இவர் நினைவாக பெயரிடப்பட்டவை ஆகும்...

இதுகுறித்து தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜகுரு கூறியதாவது:

எல்லீசால் இந்திய மொழிகளை ஆங்கிலேயருக்குப் பயிற்றுவிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் நிறுவப்பட்ட ‘சென்னைக் கல்விச் சங்கம்' எல்லீஸின் மொழி ஆய்வு களுக்குக் களமாக விளங்கியது. இக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றிய முத்துசாமி பிள்ளை என்பவரைக் கொண்டு வீரமாமுனிவர் எழுதிய நூல்களைத் தேடிப்பிடித்துப் பாதுகாக்கச் செய்தார்.

முதல் மொழிபெயர்ப்பு
எல்லீஸ் தமிழையும், வடமொழி யையும் நன்கு கற்று மனுதர்ம சாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததுடன் திருக்குற ளில் அறத்துப்பாலின் முதல் 13 அதிகாரங்களை ஆங்கிலத்தில் 1812-ல் மொழிபெயர்த்து உரை எழுதி அச்சிட்டிருக்கிறார். அவ ருடைய மொழிபெயர்ப்பே ஆங்கி லத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பாகும்.

1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது, திருக்குறளைப் படித்ததன் பய னாக அங்கு 27 கிணறுகளை வெட்டினார். அவற்றுள் ஒன்று சென்னை ராயப்பேட்டையில் பெரிய பாளையத்தம்மன் கோயிலில் உள்ளது. அக்கிணற்றில் எல்லீசின் திருப் பணி பற்றிய செய்தி தமிழில் பாடல் வடிவக் கல்வெட்டாக உள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது நாணயச்சாலையின் தலைவராகவும் இருந்ததால், திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து அவருக்கு தங்கக் காசுகளை வெளியிட ஏற்பாடு செய்தார்.

தென்னிந்திய மொழிக் குடும்பம்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்டோ ஆகிய 7 மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், அம்மொழிக் குடும்பத்துக்குத் தென்னிந்திய மொழிக் குடும்பம் எனவும் பெயரிட்டார். வட மொழிச் சேர்க்கையால் தமிழ் மொழி தோன்றவில்லை என முதன் முதலில் கூறியவரும் இவரே.

எல்லீஸுக்குப் பிறகே அயர்லாந்து சமயத் துறவி ராபர்ட் கால்டுவெல் தனது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற நூலில் தென்னிந்திய மொழிக் குடும்பத்துக்கு திராவிட மொழிக் குடும்பம் எனப் பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1818-ம் ஆண்டில் உடல்நலக் குறைவால் 3 மாதம் பணியிலிருந்து விடுப்புக் கோரியிருந்தார். விடுப் பில் இருந்தபோது தமிழாய்வுப் பணிகளுக்காக மதுரைக்கும், அங்கிருந்து ராமநாதபுரத்துக்கும் சென்றார். ராமநாதபுரத்தில் இருந்த போது தாயுமானவர் சமாதி போன்ற இடங்களைப் பார்வையிட்டார். கி.பி.1819-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி, ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனைப் பகுதியில் தங்கி இருந்தபோது திடீரென கால மானார்.

எல்லீஸின் கல்லறை
இவருடைய கல்லறை ராம நாதபுரம் வடக்கு தெருவில்
உள்ளது. இவருடைய கல்லறைக் கல்வெட்டுகள் தமிழில் அழகிய கவிதை வடிவிலும் ஆங்கிலத் திலும் உள்ளன. இதில் அவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த செய்தி சொல்லப்படுகிறது.

மேலும் வெள்ளைப் பளிங்குக் கற்களில் வெட்டப்பட்டுள்ள இக் கல்வெட்டுகள் தற்போது ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனையில் உள்ளன. எல்லீஸின் கல்லறை உள்ளிட்ட கல்வெட்டுகளை பாரம்பரியச் சின்னமாகப் பராமரிக்க வேண்டும்...

Ответить
Ragu
Ragu - 27.02.2021 09:19

தம்மிடம் தீயில் எரிக்க கொடுத்த ஓலைச்சுவடிகள் பழுதடையாமல் இருந்ததால் ஆங்கிலேயரிடம் பதிப்பிக்க சமையல்காரர் கந்தப்பன் கொடுத்தார்...
அந்த ஓலைச்சுவடிகள்தான் திருக்குறள்...

சென்னை மாகாண ஆட்சியராக இருந்தவர் எல்லீஸ். அவரது பெயரில் மதுரையில் இன்றும் நகர் இருக்கிறது. விழுப்புரத்தில் எல்லீஸ் சத்திர ரோடு, எல்லீஸ் சத்திர அணையுள்ளது... சென்னையில் வீதி இருக்கிறது...

அந்த எல்லீஸ் தான் சமஸ்கிருதத்தால் கறைபடியாத ஒரு மொழி தமிழ் என்று உலகுக்கு சொன்னார்...

அந்த தமிழை கொண்டு 40-க்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கிறது என்றார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் ஓலைச்சுவடிகளை சேகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன...

அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக ஹாரிங்டன் இருந்தார்...அவரிடம் சமையல் பணி செய்தவர் கந்தப்பன். கந்தப்பனிடம் தீயில் எரிப்பதற்காக ஏராளமான ஓலைச்சுவடிகள் இருந்தன. இந்த ஓலைச்சுவடிகளில் சில பழுதடையாமல் இருந்தன...

அவற்றை ஹாரிங்டனிடம் ஒப்படைத்தார் கந்தப்பன். அதன் மூலமாக எல்லீஸுக்கு அந்த ஓலைச்சுவடிகள் சென்றடைந்தன...

அந்த ஓலைச்சுவடிகள்தான் திருக்குறள். அந்த ஓலைச்சுவடிகளை ஒப்படைத்த கந்தப்பன், கோவை கிணத்துடக்கடவு அருகே உள்ள அரசம்பாளையத்தைச் சேர்ந்தவர்...

அவர்தான் திராவிடன் என்ற அரசியல் சொல்லை முதன் முதலில் பயன்படுத்திய அயோத்திதாச பண்டிதரின் பாட்டன்...

சமையல்காரர் கந்தப்பன் அடுப்பெரிக்காமல் வெள்ளைக்காரர் எல்லீஸிடம் கையளித்த ஓலை சுவடிகள் தான் முதன் முதலில் அச்சேறிய திருக்குறள் நூல். அந்த நூல் வெளியான ஆண்டு 1812-ம் ஆண்டு...

Ответить
Ragu
Ragu - 11.02.2021 16:11

பழங்குடிகளின் பாடல்களும், நாட்டுபுற பாடல்களும் தமிழகத்தின் கலாச்சார அடையாளங்களில் ஒன்று...

40 பழங்குடிகளும் அவர்களின் 40 வகையான மொழிகளும், தமிழகத்தின் பன்முக கலாச்சார அடையாளங்களில் ஒன்று...

குப்பத்து பாஷையும், கான பாடல்களும் சென்னை தமிழின் உழைக்கும் மக்களின் கலச்சார அடையாளங்களில் ஒன்று...

தமிழ் நாட்டின் கர்நாடக சங்கீத கலாச்சார அடையாளங்களில் தியாக பிரும்மமும், தெலுங்கு கீர்த்தனைகளும் ஒன்று...

தமிழகத்தின் கலாச்சார அடையாளங்களில் பார்பனத்தமிழும் ஒன்று...

தமிழ் நாட்டின் திராவிட கலாச்சார அடையாளங்களில் உருதும் அரபியும் கலந்த இஸ்லாமிய மார்க்கமும் ஒன்று...

தமிழும் மலையாளமும் இரண்டறக் கலந்த குமரி மாவட்டத்தில், தமிழ் தேசியத்தை மட்டும் எப்படி நிலை நிறுத்துவது...?

குமரி மாவட்ட கலாச்சார அடையாளங்களில் மலையாளமும் ஒன்று...

Ответить
Ragu
Ragu - 07.02.2021 13:08

மதுரைக்கு அருகே உள்ள ஜோதிமாணிக்கம் எனும் கிராமத்தில் உள்ள   விருமாண்டி என்பவரிடம் M130 ரக ஜீன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ” என்னுடைய ஆராய்ச்சி செயல்முறையில், விருமாண்டி உடைய ஜீன் ஆப்பிரிக்கா உடன் நேரடியாக பொருந்தி உள்ளது ” என 2001-ம் ஆண்டு தம் ஆய்வு முடிவில் பச்சயப்பன் தெரிவித்து இருந்தார். தன்னுடைய ஆய்வானது ” Nature Genetics ” இல் வெளியிடப்பட்டது...

தேவ நேய பாவாணர்
தமிழ், உலக மொழிகளில் மூத்ததும், மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி"யென கூறுகிறார்...

"கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது" என்று நிறுவியவர் பாவாணர் ஆவார்.

தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் தேவ நேய பாவாணர், தமது நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்...

Ответить
Ragu
Ragu - 09.01.2021 19:24

Mahatma Gandhi: Where there is injustice, I always believed in fighting. The question is: do you fight to change things or do you fight to punish? I've found we're all such sinners we should leave punishment to God.

Mahatma Gandhi: In this cause, I, too, am prepared to die. But, my friends, there is no cause for which I am prepared to kill.

Mahatma Gandhi: There are unjust laws as there are unjust men.

Mahatma Gandhi: The function of a civil resistor is to provoke response, and we will continue to provoke until they respond or change the law.

Mahatma Gandhi: They may torture my body, break my bones, even kill me, then they will have my dead body. But not my obedience!"

Ответить
Ragu
Ragu - 09.01.2021 16:02

இறுதியாக புலிகளின் தோல்விக்கு சில காரணங்களை குறிப்பிடலாம்.
1. மக்களை அரசியல் படுத்தாமல், ஆயுதமே எல்லாம் என்று நம்பவைத்து ஆயுதங்களின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்தது...

2. சகோதர இனமான முஸ்லிம்களின் நம்பிக்கையை பெறத் தவறியது...

3. ராஜீவ் காந்தியை கொன்றதனால் இந்திய ஆதரவையும், தமிழ் மக்களின் தார்மீக ஆதரவையும் ஒரு சேர இழந்தது....

4. சிங்களவர்களுக்கு எதிராக போராடக்கூடிய மற்ற போராளிக்குழுக்களை இல்லாது அழித்தொழித்தது....

5. ஓரளவுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியிருக்க கூடிய ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிராகரித்தது....

6. 2001 செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைகோபுர தகர்ப்புக்கு பின் மாறிய உலக நிலைமைகளை கவனிக்கத் தவறியது...

7. இறுதியில் தனது மக்களை விட்டு பிரிந்து மீண்டும் கொரில்லா போர்முறையை பயன்படுத்தி போரிட முயற்சிக்காதது..

8. கிழக்கு மற்றும் மேற்கு மாகாண மக்களின் மதிப்பையும்
ஆதரவையும் பெறத்தவறியது போன்று பல உள்ளது.

இதையெல்லாம் விட்டு விட்டு கலைஞர் போரை நிறுத்தவில்லை
என்பது நகைச்சுவையின் உச்சக்கட்டம்.

உச்சக்கட்ட போரின்போது சிங்கள வீரர்களை அச்சமயம் ராஜபக்சேவால் கூட கட்டுப்படுத்தியிருக்க முடியாது.
அத்தனை இழப்புகளை சிங்களப்படை சந்தித்துள்ளது.

போர் நேரத்தில் உங்களுக்காக பேச கனிமொழியை தவிர உங்களுக்கு யாருமே கிடைக்கவில்லை என்பதிலிருந்து உங்களுக்காக பேச யாருமே இல்லாமல் இருந்ததை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள்...

கனிமொழியை இந்திய பிரதமர் லெவலுக்கு கொண்டு போய் கதைக்கிறீர்கள். அவர் தந்தையை இந்திய ஜனாதிபதி லெவலுக்கு கற்பனை செய்து கதைக்கிறீர்கள்....

இவர்களால் உங்கள் மக்களை காப்பாற்றி இருக்க முடியுமா? கொஞ்சம் அறிவை பயன்படுத்தி சிந்தியுங்கள். நீங்கள் சொல்லும் கனிமொழிதான் ஆறுமாதங்கள் ஜெயிலில் இருந்தார். அவர் தந்தை கலைஞரால் என்ன செய்ய முடிந்தது...

போரின் போது நீங்கள் சொல்வது போல ராஜினாமா செய்திருந்தால் மீண்டும் ஜெயா ஆட்சிக்கு வந்திருப்பார். அது சரி கலைஞர் அரசு எத்தனை முறை ஈழப்பிரட்சினையால் பதவி இழப்பது?

திமுகவுக்கு ஓட்டு போட்டது ஈழ மக்களா? இல்லை தமிழக மக்களா?

ஐநா முதற்கொண்டு யாரையுமே உங்கள் நாட்டில் உள்ளே வந்து விசாரிக்க அனுமதிக்க மறுக்கும் லங்கா அரசை கனிமொழியால் கேள்வி கேட்க முடியுமா?

இதுவரையில் திமுக உங்கள் மக்களுக்கு
சாதகமாக நடந்து ராஜீவ் கொலை பழி வரை சுமந்ததே அதற்கு நீங்கள் என்ன நன்றி காண்பித்தீர்கள்?

இன்றும் கலைஞர் குடுப்பத்தை சொல்ல கூசும் அளவிற்கு அசிங்க படுத்தி கொண்டுள்ளீர்கள். இப்படியே தொடர்ந்து செய்தால் நாதியில்லாமல் போய்விடுவீர்கள்...

உச்சகட்ட போரில் சரணடைந்த ஆயிரக்கணக்கானவர்கள் கனிமொழி சொல்லியா சரணடைந்தனர்? கனிமொழி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சரணடைவதை விட வேறு வழி அப்போது இருந்ததா?

வேண்டுமென்றே திமுக மீது பழிபோடும் மடத்தனத்தை நிறுத்துங்கள். உங்கள் மக்களை உண்மையில் நேசிப்பவர்கள் திமுகவினரே...

பிரபாகரன் என்றுமே கலைஞரையும் திமுகவையும் மதித்து ஆலோசனை கேட்டதேயில்லை. சகோதர யுத்தம் வேண்டாம் என்ற போதும் சகோதர போராளிக் குழுக்கள் அழிக்கப்பட்டனர்.

ஈழத்தமிழர்களே...! திமுவை அசிங்கப்படுத்தி தமிழ்நாட்டில் உங்களுக்கு இருக்கும் கொஞ்ச நெஞ்ச ஆதரவையும் கெடுத்துக்கொள்தீர்கள்...

Ответить
Ragu
Ragu - 08.01.2021 19:07

யாழ் குடா நாட்டில், சேரநாட்டு மக்கள் சேரன்தம்பை (கெருடாவில், மயிலியதனை, கொம்பந்தறை, ஊரிக்காடு போன்ற இடங்களிலும்) சிறு தொகையினர் கல்லுவம், கரணவாய், (சேரன்எழு) நவுண்டில், வல்லுவெட்டிதுறை(மல்லியம்-
மல்லியோன்), ஊரிக்காடு (உரிகாட்) பகுதிகளிலும், மற்றும் மட்டக்களப்பில் உள்ள கல்லடித்தெரு, செங்கலடி, கொக்குவில் போன்ற இடங்களிலும் வசித்து வருகிறார்கள்...
ஆதாரம்:யாழ்பாண குடியேற்றம்

Ответить
Ragu
Ragu - 08.01.2021 18:35

யாழ்ப்பாணத்தில் காணப்படும் மலையாள வழக்கங்கள்...
(1) பெண் வழிச் சொத்துரிமை,
(2) பெண் வீட்டில் மாப்பிள்ளை வசித்தல்,
(3) பெண்கள் மார்புக்குக் குறுக்கே சேலையைக் கட்டுதல்,
(4) பெண்கள் காதோட்டையை ஓலைச்சுரள் வைத்துப் பெருப்பித்தல்,
(5) பெண்கள் மாதத்துடக்குக் காலத்தில் வண்ணானுடைய மாற்றுடை அணிதல்,
(6) சம்மந்தக் கலியாணம்,
(7) கட்டுக் கலியாணம்,
(8) குரு வில்லாக் கலியாணம்,
(9) ஆண்கள் வேட்டி கட்டும் முறை,
(10) ஆண்கள் கன்னைக்குடுமி முடிதல்,
(11) கஞ்சி வடித்துச் சோறு சமைத்தல்,
(12) நாற்சார் வீடு கட்டுதல்,
(13) சங்கடம் படலை அமைத்தல்,
(14) வீட்டைச்சுற்றி வேலி அடைத்தல்,
(15) ஒழுங்கை அமைத்தல் முதலியன.
ஆதாரம்:
(1) யாழ்பாண குடியேற்றம்
(2) யாழ்பாண வைபவமாலை
எங்கே தமிழ் தேசியம்...?

மலையாளத்திலும் யாழ்ப்பாணத்திலும் வழங்கும் பொதுச் சொற்கள்...
(1) துரம்பு,
(2) வண்ணான்,
(3) பணம்,
(4) தம்பி,
(5) அப்பச்சி,
(6) பறைதல்,
(7) குட்டி முதலியன.
ஆதாரம்:
(1) யாழ்பாண குடியேற்றம்
(2) யாழ்பாண வைபவமாலை
எங்கே தமிழ் தேசியம்...?

யாழ்ப்பாணத்தில் வழங்கும் சேரநாட்டு ஊர்ப்பெயர்கள்...
(1) அச்செழு,
(2) இடைக்காடு,
(3) கரம்பன்,
(4) கிழாலி,
(5) குதிரைமலை,
(6) கொல்லம்,
(7) நாகர்கோவில்,
(8) கோவளம்,
(9) மாந்தை,
(10) பாலைக்காடு முதலியன.
ஆதாரம்:
(1) யாழ்பாண குடியேற்றம்
(2) யாழ்பாண வைபவமாலை
எங்கே தமிழ் தேசியம்...?

யாழ்பாணத்தில், சிறிய மாற்றத்தோடு கூடிய சேரநாட்டுப் பெயர்கள்...
1. கோட்டையம் - கோட்டைக்காடு. (2) சாத்தகிரி – சாத்தான் ஒல்லை (சுழிபுரம்).
(3) பட்டாம்பி – பட்டாவளை (கொக்குவில்).
(4) புன்னாடு – புன்னாலை,
(5) முள்ளுர் – முள்ளானை (விளான்), முள்ளியான் (பச்சிலைப்பள்ளி)
(6) வைக்கம் - வைக்கறப்பளை (புலொலி).
(7) பைபோலை – பையோலை (கட்டுவன்).
(8) மருதூர் – மருதம்பத்தை.
(9) மல்லியம் - மல்லியோன் (வல்லுவெட்டித்துறை).
(10) மாயனூர் – மாயனை
(11) மாரி_ மாரியவளை (தெல்லிப்பழை). (12) மீசலூர் – மீசாலை.
(13) எடக்காட்- இடைக்காடு
(14) கச்சினாவளை – கச்சினாவடலி (சுன்னாகம்).
(15) கள்ளிக்கோடு – கள்ளியங்காடு.
(16) குட்டுவன் - கட்டுவன். குட்டன் வளவு (இயற்றாலை, தொல்புரம்)
(17) உரிகாட் - ஊரிக்காடு,
(18) குலபாளையம் - குலனை (அராலி).
(19) கொத்தலா – கொத்தியவத்தை (சுன்னாகம். (20) அலைப்பை – மலைப்பை (21) ஒட்டபாலம் - ஒட்டகப்புலம். (22) ஒல்லூர் – ஒல்லை.
(23) களநாடு – களபூமி, களனை, (சங்கானை, புத்தூர், புலொலி, மாகியப்பிட்டி).
ஆதாரம்:
(1) யாழ்பாண குடியேற்றம்
(2) யாழ்பாண வைபவமாலை
எங்கே தமிழ் தேசியம்...?

யாழ்பாணத்தில், மலையாள சாதிகளின் பெயரோடு கூடிய குடியேற்றங்கள்... 
(1) குறும்பர் – குறும்பாவத்தை (சுதமலை), குரம்பசிட்ழ (ஏழாலை). 
(2) முக்குவன் - முக்குவிச்சி ஒல்லை (இணுவில்).
(3) நாயர் – பத்திநாயன் வயல் (மல்லாகம்). 
(4) புலையன்- மூப்பன்புலம் (ஏழாலை). 
(5) மலையன் - மலையன் சீமா (சிறுப்பிட்டி). 
(6) பணிக்கன் - பணிக்கன் சாட்டி (வேலணை). 
(7) தீயன் - தீயா வத்தை (கோப்பாய்.) 
(8) பட்டன் - பட்டன் வளவு (வரணி). 
(9) வாரியார் – வாரிக்காவற்கட்டு (புங்குடு தீவு). 
(10) வேடுவன் - வேடுவன் கண்டி (மூளாய், நவாலி). 
(11) பாணன் - மாப்பணன் வயல் (நாவற்குழி). 
(12) பிராமணன் வயல் (நாவற்குழி). 
(13) வேளான் - வேளான் பொக்கட்டி (கச்சாய்). 
(14) நம்பி – நம்பிராயன் தோட்டம் (சுதுமலை).
ஆதாரம்:
(1) யாழ்பாண குடியேற்றம்
(2) யாழ்பாண வைபவமாலை
எங்கே தமிழ் தேசியம்...?

யாழ்பாணத்தில், மலையாளம் என்னும் பெயரோடு கூடிய குடியேற்றங்கள்... 
1. மலையாளன் காடு – அராலி, கோப்பாய், 
(2) மலையாளன் ஒல்லை – உடுவில். 
(4) மலையாளன் பிட்டி – கள பூமி. 
(5) மலையாளன் தோட்டம் - சங்காணை , சுழிபுரம், சுதுமலை, 
(6) மலையாளன் வளவு – அத்தியடி, அச்செழு. 
(7) மலையாளன் புரியல் – களபூமி.
ஆதாரம்:
(1) யாழ்பாண குடியேற்றம்
(2) யாழ்பாண வைபவமாலை
எங்கே தமிழ் தேசியம்...?


யாழ்பாணத்தில், சேரன் என்னும் பெயரோடு கூடிய குடியேற்றங்கள்...
1. சேரன் – சேரதீபம் (இலங்கை) . 
(2) சேரன் கலட்டி – வரணி. 
(3) சேரன் எழு – நவுண்டில். 
(4)சேரன் தம்பை – தனக்காரக்குறிச்சி. 
(5) சோபாலன் சீமா – மாவிட்டபுரம். நவிண்டில். 
(6) வில்லவன் தோட்டம் – சங்கானை, சில்லாலை.
ஆதாரம்:
(1) யாழ்பாண குடியேற்றம்
(2) யாழ்பாண வைபவமாலை
எங்கே தமிழ் தேசியம்...?

Ответить
Ragu
Ragu - 03.01.2021 06:49

உலகில் எங்குமே மொழி வழியாக மக்களை யாரும் பிரிக்கவில்லை. கொழும்பில் 60% மக்கள் தமிழர்கள். யாழ்பாணத்தில் 48% மக்கள் மலையாளிகள். சென்னையில் 60% மக்கள் தெலுங்கர்கள். கன்னியாகுமரியில் 80% மக்கள் மலையாளிகள். டில்லியில் 60% மக்கள் இஸ்லாமியர்கள். மொழி வழியாக மக்களை பிரிப்பது சாத்தியமில்லை...

சங்க தமிழ் இலக்கியத்தில் சாணாரில்லை, முலை வரியில்லை... முலை வரி கட்டியவன் தமிழனில்லை...
ஆகையால் சாணார்கள் அனைவரும் சேர்ந்து சாணார் தேசியம் அமைப்பது தான் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ் நாட்டுக்கும், பெருமை சேர்க்கும்...

"தமிழன்-தமிழன்," என்றால் உன்னை வெற்றிலை பாக்கு வைத்து ஆட்சி கட்டிலில் அமர வைப்பார்கள் என்று எதிர் பார்கிறாயா...?

தமிழக அரசு சாதி பட்டியல் மட்டுமே வெளியிட்டுள்ளது...குடிகள் பட்டியல் என்று எதுவும் வெளியிடவில்லை...எங்கே குடிகள்...?

தமிழன் பொய்யுரைப்பான்...
தமிழ் பொய்யுரைக்காது...
பாலைவனமில்லாத தமிழகம்- இலங்கைக்கு ஐந்திணைவாசி தமிழர்கள் எப்படி பூர்வகுடிகள் ஆக முடியும்...?

தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, இந்தி குடிகள் என்று சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லை...சாதி சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படுகிறது...

தமிழன் என்று நெற்றியில் ஸ்டிக்கர் எழுதி ஒட்டிக்கொள்ளலாம்...

இதை தாண்டி ஒரு ஆணியும் புடுங்க முடியாது...சீதை மைந்தா...!!!

மொழி வழி மாநிலங்கள் பிரித்தீர்கள்...சரி... மொழி வழி மக்களை ஏன் பிரிக்கவில்லை..?

Ответить
Ragu
Ragu - 27.12.2020 09:04

விரட்டி விரட்டி திருமணம் செய்யத் துடித்த சீமான்... சீரழிந்த பின் பிரான்ஸுக்கு தப்பிச் சென்ற ஈழ விதவைப்பெண்..!

இலங்கையை சேர்ந்த விதவை பெண்ணை ஏமாற்றி இந்தியா அழைத்து வந்து அவரை சீரழித்து விட்டு சீமான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக  சீமானின் உடனிருந்தவரும், அவரது நண்பருமான இமயம் பாண்டியன் பேசியுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த ஆடியோவில், ‘’சீமான் இலங்கை செல்கிறார். அங்கு சென்றவுடன் விமானம் மூலம் கொழும்பு போய் அங்கிருந்து படகு மூலம் முல்லைத்தீவு கொண்டு செல்கிறார்கள். அங்கிருந்து படகில் விசுவமடு செல்கிறார். அங்கு பிரபாகரனை பார்க்கிறார் சீமான். அதற்கு முன் இலங்கையில் செய்தி வாசிப்பாளரான யாழ்மதியை பார்த்துவிட்டார். அந்தப் பெண் அங்கு செய்தி வாசிப்பாளராக இருக்கிறார். இந்த பெண்ணைப் பார்த்த உடன் வந்த வேலையை விட்டுவிட்டு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அவரை தன் வசப்படுத்த நினைக்கிறார் சீமான். அதனால் தான் ஒரு விதவைப்பெண்ணைத் தான் கட்டுவேன் என கயல்விழியை திருமணம் செய்வதற்கு முன்பு கட்டுவேன் என பேர் திருமணத்துக்கு முன்பு வரை சொல்லி வந்தார். 

இந்த தகவல் பிரபாகரனுக்கு தெரியவர, ’சினிமாக்காரர்கள் எல்லாரும் இப்படித்தான் இருப்பார்களா? வந்த வேலையை மட்டும் பார்த்து விட்டு செல்லச் சொல்லுங்கள் என்று கோபப்பட்டு இருக்கிறார் பிரபாகரன்.

இருப்பினும் சீமானை பார்க்காமல் திருப்பி அனுப்ப கூடாது என்ற காரணத்தால் ஓரிரு நிமிடங்கள் சீமானை சந்தித்து பிரபாகரன் வழியனுப்பினார்.

இதுதான் வரலாறு. யாழ்மதியை எப்படியாவது கடத்திக்கொண்டு இந்திய வந்து விடுவேன் என்று சீமான் கடுமையாக முயற்சித்தார்.  

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தடுப்பு முகாம் ஒன்றில் தங்கியிருந்த முன்னாள் பெண் புலி உறுப்பினரான யாழ்மதியை இந்தியாவுக்கு ஏமாற்றி அழைத்துக் கொண்டு போனார் சீமான்.

இந்த யாழ்மதி வேறு யாருமல்ல. அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழ் செல்வனின் பிரத்தியேகச் செயலாளர் அலெஸ்சின் மனைவி. 

தமிழ் செல்வன் மீதான குண்டுத்தாக்குதலில் கூடவே மரணமடைந்திருந்தார் அலெக்ஸ்.

அலெக்ஸின் மனைவி யாழ்மதியை இந்தியாவிற்கு அழைப்பித்துக் கொண்டதன் பின்னணியும் இருக்கிறது. தமிழ் செல்வனின் வெளிநாட்டு முதலீடுகளை அறிந்து வைத்திருந்த ஒரே நபர் அலெக்ஸ். அது அலக்ஸின் மனைவியான யாழ்மதிக்கும் தெரிந்திருக்கும். அவர் மூலமாக தமிழ்செல்வனின் சொத்துக்களை சூறையாடுவது தான் சீமானின் நோக்கம்.

அப்படி சொத்துக்கள் சூறையாடப்பட்ட பின்னர் சீமானால் கசக்கிப் பிழியப்பட்ட யாழ்மதி தூக்கி வீசப்பட்டார். அதன்பிறகே அரசியல்வாதியான காளிமுத்துவின் மகள் கயல்விழி யைக் கரம்பிடிக்க முடிவுசெய்தார் சீமான்...

Ответить
Ragu
Ragu - 25.12.2020 09:15

Inclusive Tamil Nationalism will alone be successful...!!!

Segregation of people in the name of caste, language, religion and region will not workout...

Tamil Nationalism must be understood by the people of Tamilnadu, carried out by the people of Tamilnadu and be in their interest. Inclusive Tamil Nationalism will alone be successful...

மனவளர்ச்சி குன்றிய மழலைப்பள்ளி மாணவர்களின் தமிழ் தேசியம் தான் சீமான் மற்றும் பாரி சாலனின் தமிழ் தேசியம்...

Inclusive Tamil Nationalism என்றால் அர்த்தம் தெரியாத ராஜபக்சேகள் தான் சீமான், பாரி சாலன், விக்கி, மற்றும் இலங்கை அல்லக்கைகள்...

தமிழர்-தமிழரல்லாதோர்-பிற மொழியாளர்கள்-வேற்று இனத்தவர்-வந்தேறி-
சீமானின் செக்கு மாட்டு அரசியல்...!!!

தமிழர்<=>தமிழரல்லாதோர். இப்படியே பேசி,பேசி பொழுதை ஓட்டு... சீமான்-பாரிசாலன் செக்கு மாட்டு அரசியல்...!!!

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி 
தானு மதுவாகப் பாவித்துத் - தானுந்தன் 
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே 
கல்லாதான் கற்ற கவி...

பாரி சாலன் ஒரு கல்லாதான் கற்ற கவி...

மக்களால், மக்களுக்காக, மக்களே முன்னெடுக்கும் தேசியம் மட்டுமே வெல்லும்...அது திராவிட தேசியமோ...தமிழ் தேசியமோ...

அது திராவிட தேசியமோ...தமிழ் தேசியமோ...மக்களால், மக்களுக்காக, மக்களே முன்னெடுக்கும் தேசியம் மட்டுமே வெல்லும்...

மரபு தமிழர், சாதா தமிழர் என்று இன வெறியர்களால் முன்னேடுக்கப்படும், பிரித்தாளும், தீண்டாமை தமிழ் தேசியம்...தோற்கும் தமிழ் தேசியம்...

அனைத்து மக்களையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் தேசியம் மட்டுமே வெல்லும் தேசியம்...

தமிழ் தேசியம் என்கிற பொது மறையை......சாதி, மதம், மொழி, இனம், குடி, குலம், கோத்தரம் கடந்து ஊர் கூடி தேர் இழுக்கும் போது தான், வெற்றி பெற செய்ய முடியும்...

தமிழர்-தமிழரல்லாதோர்-பிற மொழியாளர்கள்-வேற்று இனத்தவர்-வந்தேறி என்று திட்டி கொள்வது தான் தமிழ் தேசியத்தின் ஆகச்சிறந்த கருத்தியல்...!!!

மலையாளி சைமனுக்கு மட்டுமே வாழும், ஆளும் உரிமையுள்ளது என்றால்...எவன் போடுவான் ஓட்டு...?
வேட்டு போடுவான்...ஓட்டு போடமாட்டான்...

தமிழை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாதுடா...பொறம்போக்கு...*பேமானி...!!!

தமிழை நீயும் உன் அப்பனும் விலை கொடுத்து வாங்கிட்டிங்களாடா...? பொறம்போக்கு...*பேமானி...!!!

தமிழ் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தாடா...? பொறம்போக்கு...*பேமானி...!!!

அரசாங்க சான்றிதழ் நம்மை தமிழன் என்று சொல்ல வேண்டும்டா...நாதாரி பயலே...

முகம் தெரியாத பல கோடி நபர்களின், பல ஆயிரம் ஆண்டுகளின் பங்களிப்பே இன்றைய தமிழ்டா...!!!நாதாரி பயலே...!!!

தனக்கு தானே தமிழன் என்று சான்றிதழ் அளித்துக் கொள்வதால் நீ தமி்ழன் ஆகிவிட முடியாதுடா பைத்தியக்கார பொறம்போக்கு...*பேமானி...!!!

தமிழ் மொழியை...இவனும், இவன் அப்பனும் சேர்ந்து உருவாக்கியது போல் பேசுவான் இந்த மன நோயாளி பூரி சாலன்...

ஈழத்தை பற்றி பேசினால் உலக அகதிகளிடமிருந்து பூரி சாலன் அக்கெவுன்ட்டுக்கு பணம் வரும். தமிழக, மலையக ஏழைகளைப்பற்றி பேசினால் ஒன்றும் கிடைக்காது...

தமிழன்,தெலுங்கன், மலையாளி,கன்னடன் என்று சான்றிதழ் இந்தியாவில் வழங்கப்படுவதில்லை... இதை புரிந்துக்கொள்ளும் அறிவு பாரி சாலனுக்கு கிடையாது...!

அரசு இடஒதுக்கீடுகளுக்கு இந்தியன் என்ற ஒற்றை அடையாளத்துடன் சாதி சான்றிதழ் மட்டுமே பயன்படுகிறது... இதை புரிந்துக்கொள்ளும் அறிவு பாரி சாலனுக்கு கிடையாது...!

Ответить
Ragu
Ragu - 24.12.2020 18:49

கேரளம் என்று பிரிப்பதுவும் - நாம்
கேடுற ஆந்திரம் புய்ப்பதுவும்
சேரும் திராவிடர் சேரா தழித்திடச்
செய்திடும் சூழ்ச்சி அண்ணே - அதைக்
கொய்திட வேண்டும் அண்ணே.

கேரளம் என்னல் திராவிடமே - ஒரு
கேடற்ற ஆந்திரம் அவ்வாறே
கேரளம் ஆந்திரம் சேர்ந்த மொழிகள்
திராவிடம் ஆகும் அண்ணே - வேறு
இராதெனல் உண்மை அண்ணே.

செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் - அவை
சேர்ந்திடும் கன்னடம் என்பதுவும்
நந்தம் திராவிட நாடெனல் அல்லது
வந்தவர் நாடாமோ? - அவை
வடவர் நாடாமோ?

செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் - அவை
சேர்ந்திடும் கன்னட நன்மொழிகள்
அந்த மிகுந்த திராவிடம் அல்லது
ஆரியச் சொல்லாமோ? - அவர்
வேர்வந்த சொல்லாமோ?
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

2.36. இனி எங்கள் ஆட்சி
தன்னினம் மாய்க்கும் தறுதலை யாட்சி
சற்றும் நிலைக்காது! மாளும்!
தன்னினம் மாய்க்கும்...

இந்நிலம் திராவிடர் ஆண்டார்
இறந்தநாள் வரலாறு காண்க.
தன்னினம் மாய்க்கும்...

மன்னும் இமயத்தில் தன்வெற்றி நாட்டிய
மன்னவன் திராவிட மன்னன் - எதிர்
வந்திட்ட ஆரிய ரைப்புறம் கண்டதோள்
திராவிட மன்னவன் தோளே!
சின்ன நினைப்புகள் தன்மான மற்ற
செயல்களை இனிவிட்டு வையோம்.
தன்னினம் மாய்க்கும்...

திராவிடப் பெருங்குடியில் வந்தவன் திராவிடத்
திருநாடு பெற்ற சேய்தான் - இத்
திராவிடர்க் கின்னல் செய்துதன் நன்மை
தேடினான் எனிலவன் நாய்தான்!
எரிகின்ற எங்களின் நெஞ்சமேல் ஆணை
இனிஎங்கள் ஆட்சிஇந் நாட்டில்.
தன்னினம் மாய்க்கும்...
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

Ответить
Ragu
Ragu - 14.12.2020 05:54

பெரியவர் :

                         எங்கள் தமிழ் அன்னை எத்தனையோ தவம் இருந்து 

                        திங்களாய் செங்கதிராய் திருநாட்டின் ஒலி விளக்காய்

                        வள்ளுவன் குரல்போல வடிவமோ சிறிதாக 

                        உள்ளமோ இந்த உலகிலும் பெரிதாக 

சிறியவர் :

                         காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தார் கொண்ட கருணையிநாள்  

                         எங்கள் நெஞ்சில் நிறைந்தார்            

                                

                         காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தார் கொண்ட கருணையிநாள்  

                         எங்கள் நெஞ்சில் நிறைந்தார்

                        அண்ணா என்று எலோரும் அழைக்க வந்தார் ஆய்ரம் தலைமுறை தழைக்கவந்தார் 

பெரியவர்:

                         அண்ணா என்று எலோரும் அழைக்க வந்தார் ஆய்ரம் தலைமுறை தழைக்கவந்தார்

இருவரும் :

                            அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா 

                            அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா 

பெரியவர் :

                            எதையும் தாங்கும் இதயம்  கொண்டு தன்னை எதிர்ப்பவர் மீதும் கனிவுக்கொண்டு 

                            எதையும் தாங்கும் இதயம்  கொண்டு தன்னை எதிர்ப்பவர் மீதும் கனிவுக்கொண்டு

                             வைதவர் யாவரும் வாழட்டும் என்று வாழ்த்திய இதயம் அதுவல்லவா 

இருவரும் :

                            அதுவள்ளுவன் காட்டிய வழியல்லவா 

சிறியவர் :

                             மற்றான் தோட்டத்து மாளிகைக்கும் நல்ல மனம் உண்டு என்றே சொல்லியவர் 

                             மற்றான் தோட்டத்து மாளிகைக்கும் நல்ல மனம் உண்டு என்றே சொல்லியவர் 

பெரியவர் :

                           கடமை கண்ணியம் கட்டுப்பாடுதான் தாரகமந்திரம் ஆக்கியவர் 

                           நம் தாழ்வுகள் எல்லாம் போக்கியவர் 

                           அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா 

சிறியவர் :

                           மானத்தைக்காத்திடும் நெசவாளர் அந்த மக்களின் கண்ணீர் தனைபர்த்தார் 

 பெரியவர் :

                            நாடெங்கும் துணிகளை தோள்களில் சுமந்து நலிந்திடும் ஏழைக்கு வால்வளித்தர் 

 இருவரும் :                                          

                             மக்கள் நலம் பெறவே ஒரு வழி வகுத்தார் 

                            அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா 

பெரியவர் :

                            ஏழைகள் சிரித்திட அரசைமைத்தார் அதில் இறைவனை காண்போம் 

                            என உரைத்தார் எறிந்திடும் குடிசைகள் வருந்திடுவோர்க்கு எரியாவீடுகள்

                            அமைத்தளித்தார் அங்கு எறியும் விளக்காய் அவர் இருந்தார் 

சிறியவர் :

                            சென்னை என்றொரு பெயர் மாற்றி அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி

                            சென்னை என்றொரு பெயர் மாற்றி அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி

 பெரியவர் :

                           பாரதி பாடிய பைந்தமிழ் நாட்டை பாரினில் மீண்டும் காட்டியவர் 

                           நம் பழிகள் அனைத்தையும் மாற்றியவர் 

இருவரும் :

                           அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா         

 பெரியவர் :

                           எல்லோர்க்கும் அண்ணன் அவர் இல்லார்க்கு செல்வம் அவர்  

சிறியவர் :

                           நல்லோர்கள்  உள்ளம் எல்லாம் நாள்தோறும் வாழுபவர்

பெரியவர் :

                         சொன்னால் மனம் பதைக்கும் சொல்லவோ வாய் பதைக்கும் 

                         தன்னம்தனிமையிலே தான் உறங்க  போனாரோ        

சிறியவர் :

                          தங்கக்கடல்  அலையே  வாய்மூடி தூங்கும் எங்கள் தங்கத்தமிழ் மகனை 

                          தாலாட்டீ பாடலையோ

பெரியவர் :

                          பாடு நீ பாடு பைந்தமிழர் நாடென்று ஓடி உழைத்த மகன் உறங்கட்டும் அமைதியிலே                     

                         ஓடி உழைத்த மகன் உறங்கட்டும் அமைதியிலே 

சிறியவர் : 

                          அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா 

                          காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தார் கொண்ட கருணையிநாள்  

                         எங்கள் நெஞ்சில் நிறைந்தார்

                          அண்ணா என்று எலோரும் அழைக்க வந்தார் ஆய்ரம் தலைமுறை தழைக்கவந்தார்

Ответить
Ragu
Ragu - 14.12.2020 05:07

*அறிவைத் தடுப்பாரை,
 மானம் கெடுப்பாரை
 வேரோடு பெயர்க்க வந்த 
 கடப்பாரை*
என்று கவிஞர் காசிஆனந்தன் அவர்களும்,
          
“தொண்டு செய்து பழுத்த பழம்,
            தூய தாடி மார்பில் விழும், 
            மண்டைச் சுரப்பை 
            உலகு தொழும்
            மனக்குகையில் 
           சிறுத்தை எழும்
            அவர்தாம் பெரியார், 
            யார்? அவர்தாம் பெரியார்” என்று பாரதிதாசன் அவர்களும், ஏற்றிப் போற்றிய தந்தை பெரியார்...
           
“சாமி கும்பிடுவதற்கு“ எதிரானவரல்ல தந்தை பெரியார்!
“கும்பிடுறேன் சாமி“ என்பதற்கு எதிரானவர் என்பதே சரி

Ответить
Ragu
Ragu - 14.12.2020 05:06

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் 
மங்காத தமிழென்று சங்கே முழங்கு! 
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் 
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் 
விண்ணோடும் உடுக்களோடும் 
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் 
பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் 
சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு 
ஞாபகம் செய் முழங்கு சங்கே! 
சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள் 
தீராதி தீரரென்று ஊது சங்கே! 
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் 
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! 
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் 
தோள் எங்கள் வெற்றித் தோள்கள்! 
கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள்
ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்! 
வெங்குருதி தனில் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற 
தமிழ் எங்கள் மூச்சாம்!

Ответить
Ragu
Ragu - 14.12.2020 05:06

திராவிடம் இது தமிழகம் என்பதன் திரிபு; ஆதலின் தமிழ்ச் சொல்லே. ஆரியம் அன்று. இதுபற்றிப் பல தடவை களில் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே தரப்படுகின்றன...
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

வந்தார் மொழியா திராவிடம்? மாநிலத்தில்
செந்தமிழ்ச் செல்வமா அந்தச் சொல்!
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

பாலி மொழியிற் பகர்ந்த மகாவமிச
நூலில் ஒருசெய்தி நோக்குகின்றோம்! - மேலாம்
தமிழ் என்ற சொல்லைத் தமிழோஎன் றார்! ஏன்?
தமிழரல்லார் நாக்குத் தவறு.
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

தமிழ் நாட்டை ஆசிரியர் தாலமி முன்னாள்
தமிரிசி என்றுரைத்தார். தாம்ஓர் - தமிழரல்லர்!
ஆதலினால் தோழா அயலார் ஒருசொல்லை
ஓதலினால் மாறுபடல் உண்டு.
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

தமிழென்று சாற்றுதற்கு மச்ச புராணம்
த்ரமிளென்று சாற்றியதும் காண்க - தமிழா
படியைப் ப்ரதிஎன்னும் பச்சைவட வோரிப்
படியுரைத்தால் யார்வியப்பார் பார்.
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

தமிழோவும் மற்றும் தமிரிசியும் வேறு
த்ரமிள த்ரமில் எல்லாம் சாற்றின் - தமிழின்
திரியே அவைகள்! செந்தமிழ்ச் சொல் வேந்தன்
பிரிந்ததுண்டோ இங்கவற்றில் பேசு.
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

திரிந்ததமிழ்ச் சொல்லும் தமிழ்ச்சொல்லே ஆற்றில்
பிரிந்தவாய்க் காலும் பிரிதோ? - தெரிந்த
பழத்தைப் பயம்பளம் என்பார் அவைகள்
தழைந்த தமிழ்ச்சொற்கள் தாம்.
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

உரைத்த இவை கொண்டே உணர்க தமிழம் திராவிடம்என் றேதிரிந்த தென்று! - திராவிடம்
ஆரியர்வாய் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல்
ஆரியச்சொல் ஆமோ அறி.
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

தென்குமரிப் பஃறுளியும் சேர்வடக்கு மாமலையும்
நன்கெல்லை கொண்ட நடுவிடத்தில் - மன்னும்
பொருள்கள் பலவாம்! பொலிந்தனவே அந்தப்
பொருள்கள் தமிழ்ப் பெயரே பூண்டு.
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

திராவிடம் தன்னந் தனியா ரியமா?
திராவிடம் இன்பத் தமிழின் - திரிபன்றோ!
இன்பத் தமிழகத்துக் கிட்டார் திராவிடப் பேர்
என்பார்சொல் ஏற்புடைய தன்று.
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

திராவிடம் என்னல் தமிழின் திரிபே
திராவிடம் ஆரியச்சொல் அன்று -திராவிடம்
வெல்க என்று சொன்னால் நம் மேன்மைத் தமிழர்கள்
வெல்க என்று விண்டதுவே யாம்.
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

வந்தார் மொழியா திராவிடம்? மாநிலத்தில்
செந்தமிழ்ச் செல்வமா அந்தச் சொல்! - முந்தியே
இங்குள்ள நற்பொருள்கள் எல்லாவற் றிற்குமே
எங்கிருந்து கொண்டுவந்தார் பேர்
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
- மனோன்மணியம் சுந்தரனார்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

Ответить
Ragu
Ragu - 14.12.2020 05:05

*பாரதி தாசன் கவிதை
திராவிட இனம்*
இனப்பெயர் ஏன் என்று பிறன்எனைக் கேட்டால்
மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்.
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

நான்தான் திராவிடன் என்று நவில்கையில்
தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

முன்னாள் என்னும் பன்னெடுங் காலத்தின்
உச்சியில் திராவிடன் ஒளிசெய் கின்றான்.
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

சீர்த்தியால், அறத்தால், செழுமையால் வையப்
போர்த் திறத்தால் இயற்கை புனைந்த
ஓருயிர் நான்!என் உயிர்இனம் திராவிடம்
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

திராவிடன்
ஆரியன் அல்லேன் என்னும் போதில்
எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி! 
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

விரிந்த வரலாற்றுப் பெருமரம் கொண்ட
திராவிடன் ஆலின் சிறிய வித்தே!
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

திராவிடன் ஆலின் சிறிய வித்தே
இந்நாள் வாழ்வுக் கினிதினி தாகிய
பொன்னேர் கருத்துக்கள் பொதிந்துள அதனில்!
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

உன்இனப் பெயர்தான் என்ன என்று
கேட்கக் கேட்க அதனால் எனக்கு
மீட்டும் மீட்டும் இன்பம் விளைவதாம்...*திராவிடன்* ஆலின் சிறிய வித்தே...
புரட்சி கவிஞர் பாரதிதாசன்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா? நூலிலிருந்து...
('குயில்', 15.07.1958)

Ответить
Ragu
Ragu - 14.12.2020 05:00

கேரளம் என்று பிரிப்பதுவும் - நாம்
கேடுற ஆந்திரம் புய்ப்பதுவும்
சேரும் திராவிடர் சேரா தழித்திடச்
செய்திடும் சூழ்ச்சி அண்ணே - அதைக்
கொய்திட வேண்டும் அண்ணே.

கேரளம் என்னல் திராவிடமே - ஒரு
கேடற்ற ஆந்திரம் அவ்வாறே
கேரளம் ஆந்திரம் சேர்ந்த மொழிகள்
திராவிடம் ஆகும் அண்ணே - வேறு
இராதெனல் உண்மை அண்ணே.

செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் - அவை
சேர்ந்திடும் கன்னடம் என்பதுவும்
நந்தம் திராவிட நாடெனல் அல்லது
வந்தவர் நாடாமோ? - அவை
வடவர் நாடாமோ?

செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் - அவை
சேர்ந்திடும் கன்னட நன்மொழிகள்
அந்த மிகுந்த திராவிடம் அல்லது
ஆரியச் சொல்லாமோ? - அவர்
வேர்வந்த சொல்லாமோ?

Ответить
Ragu
Ragu - 14.12.2020 04:52

"மக்கள் நெஞ்சின் மலிவுப் பதிப்பு
வஞ்சர்க்கோ கொடிய நெருப்பு
மிக்க பண்பின் குடியிருப்பு
விடுதலைப் பெரும் படையின் தொகுப்பு
தமிழர் தவம்கொடுத்த நன்கொடை
தன்மானம் பாயும் தலை மேடை
நமக்குத் தாண்டி அந்த வாட்படை
நமைஅவரின் போருக்கு ஒப்படை”
பெரியார் குறித்துப் பாவேந்தர் தீட்டியுள்ள இந்தப் பாட்டோவியம் எக்காலத்திற்கும் பொருந்துவதாகும்.

Ответить
Ragu
Ragu - 14.12.2020 04:41

பெரியார் பற்றி
ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…!
———————————————————————-

சாதிமதச் சேறோடு,
சங்கத்தமிழன் பேரோடு,
பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு,
பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு…!

பிறந்தபொழுது
உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்”
இறந்தபொழுது
என்நாட்டிற்கு நீ “நாயகர்”

குளிப்பதென்றால்
குழந்தையாக மாறிச் சிணுங்குவாய்,
மக்கள் விழிப்பதென்றால்
தள்ளாடும் வயதிலும் சீறி முழங்குவாய்…!

பள்ளிக்கூடம் சென்று
நீ
பாடம் படிக்கவில்லை,
உனைப்படிக்கவே எங்களுக்கு
நேரம் போதவில்லை…!

எதுகை,மோனை எதுவும்
உன்பேச்சில் என்றுமில்லை,
பகுத்தறிவு ஒன்றே
நீ பெற்றெடுத்த பிள்ளை…!

கருப்புச்சட்டை போட்டுக்கொண்டு
கருத்துச் சண்டை போட்டாய்,
வெறுப்பையே வெகுமானமாய் கொண்டு
தமிழனிடமிருந்தே தமிழனை
மீட்டாய்…!

வைக்கம்வரை சென்று
வைராக்கியம் காட்டினாய்,
கள்ளுக்கடை போராட்டத்தை
கடைக்கோடி தமிழனுக்கும் ஊட்டினாய்…!

கள்ளை ஒழிக்க உன்வீட்டு
தென்னையெல்லாம் வெட்டினாய்,
ஆரியம் அழிக்க
அன்றாடம் அவர்தலையில் குட்டினாய்…!

பேண்பார்த்துக் கொண்டிருந்த
பெண்ணினத்தை,
வான்பார்க்க வைத்தாய்,
தாயம்போட்டுக் கொண்டிருந்தவளையும்
தன்சுயம் உணர வைத்தாய்…!

தனக்கொரு பிள்ளையென
தனித்து பெற்றுக்கொள்ளவில்லை,
தன்மான தந்தையே எமக்கு
உனைத்தவிர வேறுயாருமில்லை…!

இருண்ட இனத்தை வெளுப்பாக்கிய
வெண்தாடிக் கிழவா,
உன்வேலை இன்னும் மிச்சமிருக்கு
எழு.
வா..!

———————————————————————
துளிர்(எ)சீ.வினோத்குமார்.
ஊ.ஒ.தொ.பள்ளி
பிள்ளையார் பட்டி.
பொன்னமராவதி ஒன்றியம்.
புதுக்கோட்டை மாவட்டம்.

Ответить
Vignesh .m
Vignesh .m - 31.08.2020 14:05

இது தந்தை பெரியார் மண் ஜெய்பீம் நான் பெரியார்ரிஷ்ட்

Ответить
Suren
Suren - 29.08.2020 17:47

பெரியார் ஓர் மாமனிதர்

Ответить
Parameswaran
Parameswaran - 29.07.2020 15:43

கருப்பு சட்டைக்காரர்களை ஒழிக்க வேண்டும்

Ответить
MIX MAKINGS
MIX MAKINGS - 27.07.2020 08:50

Periyar oru kena koodi

Ответить
Madheen A
Madheen A - 23.07.2020 09:54

இந்த வீடியோ அந்த சங்கிதாஸ் போட்டு காட்டுங்க

Ответить
Praveen K
Praveen K - 22.07.2020 21:00

fake unesco award pugalzh Periyaar...!! 😂😂😂😂😂😂😂

Ответить
sabarish samuvelselvi
sabarish samuvelselvi - 17.07.2020 19:44

தந்தை பெரியார் அவர்களின் ஒவ்வறு கொள்கைகளும் சட்டமாக நிறைவேற்ற வேண்டும். சுயமரியாதை என்பது மனிதனின் உயிருக்கு நிகரானது. தந்தை பெரியாரின் புகழ் ஓங்குக. . .

Ответить
Shaik Ameer
Shaik Ameer - 30.05.2020 14:49

Can explain telugu

Ответить
Anand .J
Anand .J - 03.02.2020 11:42

haha ena kattu kathi ithellam

Ответить
Karthick M
Karthick M - 21.01.2020 21:34

ரஜினி சர்ச்சைக்கு பிறகு வந்து பார்த்தவர்கள் லைக் போட்டு போகலாம்

Ответить
manikandan r
manikandan r - 09.01.2020 11:27

Enka thala

Ответить
Isai Selvam
Isai Selvam - 31.12.2019 17:44

இந்த காணொளியை தங்களின் ஆங்கில சேனலில் ஆங்கிலத்தில் போட்டால் மற்ற மாநிலத்தவர்க்கும் பயன் படும்.முக்கியமாக இந்தியில் போட்டால் நலம்.முக்கியமாக சமூக நீதி என்பதை விட்டவிட்டீர்கள்

Ответить
shathru khanan
shathru khanan - 16.11.2019 07:30

எங்கள் வாழ்வுக்கு நீதி கேட்டு நின்ற எங்கள் தாத்தா பெரியார்...

Ответить
Arvind
Arvind - 11.10.2019 13:55

EVR was Anti Brahmin that's it, nothing more he had done for tamil language & tamil people.

Ответить
vasanthnehru27
vasanthnehru27 - 01.10.2019 17:55

தமிழ் நாட்டிலன் தந்தை பெரியார் வாழ்க வாழ்க.

Ответить
Tamilan da
Tamilan da - 29.09.2019 03:41

VAALGA...... PERIYARISAM
👍👍👍
OLIGA..... PARPANISAM
👎👎👎

Ответить
Marimuthu AS
Marimuthu AS - 23.09.2019 16:31

Periyar was the first man in Tamil nadu to raise his voice & swim against the currents of society's gross inequalities & caste oppression.

He never opted for political gains. His movement was totally for social transformation & equality of all people irrespective of any division on account of caste or gender.

To sum up he was the first man to open the eyes of Tamil nadu's society.

Tamil nadu owes it's social transformation first to Periyar.

Ответить
Parthasarathy Rajulu
Parthasarathy Rajulu - 25.03.2019 21:49

ஈ வெ ராமசாமி பெண்களுக்கு சுய மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைத்தார் என்றால் அவர் ஏன் வேசிகளுடன் விளக்குமாறு அடி வாங்க வேண்டும், தசைகள் வீடே கதி என்று கிடந்த இவர் எப்படி பெண்களை போகப்பொருளாக பார்க்காதே என்று பிறருக்கு சொல்ல முடியும். கல்யாணத்திற்கு சென்றபோது மணப்பெண்ணை கையை பிடித்து இழுத்து சேலத்தில் தர்ம அடி வாங்கி ஓடி வந்தவர் தான் இந்த ராமசாமி. பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு ஒரு பைத்தியத்தை தமிழ்நாட்டில் அலையவிட்டது எவ்வளவு பெரிய தவறு காசு செலவு பண்ண கஞ்சத்தனம் பட்டு தமிழில் யானைக் கொம்பு நெய்யை ஒளித்த முட்டாள் இந்த ராமசாமி, மகள் என்று சொன்னவளை மனைவியாக்கி மாபெரும் புரட்சி இவர் செய்த மிகப் முக்கியமான புரட்சிகளில் ஒன்று. கன்னியாகுமரியை கேரளாவோடு இணைக்க சொல்லி அடம் செய்தது இவரின் பைத்தியக்காரத்தனத்தில் இன்னொரு பாங்கு. பெண்களுக்கு முன்னுரிமை என்று சொல்லி பெண் பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதற்கு காசு கேட்டது இன்னொரு புரட்சி. இந்து மதத்தை தவிர வேற எந்த மதத்திலும் உள்ள மூட நம்பிக்கையை துணிந்து கேட்க தெரியாதவருக்கு பெயர் வெட்கங்கெட்ட வீரர்தான் இவர். சுய ஒழுக்கமே இல்லாத ஒரு மனிதன் சுய மரியாதையை பற்றி பேசி மக்களை முட்டாளாக்கியது இவருடைய மொள்ளமாரித்தனம்.

Ответить
KMA KADER
KMA KADER - 23.03.2019 23:36

பெரியார் என்ற மாமனிதன் தோன்றவில்லை நாம் அனைவரும் மாடுதான் மேய்த்துகொண்டு இருப்போம். தமிழர்களுக்கு உயர் ஜாதி ஆதிக்கத்திலிருந்து விடுதலை வாங்கி தந்த மாபெரும் போராளி தந்தை பெரியார்.

Ответить