Комментарии:
இந்தக் கதை வியாச பாரதத்தை சான்றாக (reference) ஆக வைத்து சொல்லப்பட்டது. இதே கதை பாகவத புராணத்தில் வேறு விதமாக உள்ளது. அதாவது பரீக்ஷித் மகாராஜா தன் இறுதி காலத்தில் ஶ்ரீமத் பாகவதம் கேட்டு உயிர் நீத்தார் என்று. ஆனால் வியாசரின் குறிப்பில் அது இவ்வாறு தான் உள்ளது. சில கதைகள் வியாச பாரதத்திற்கும் , பாகவத புராணத்திற்கும், விஷ்ணு புராணத்திற்கும் வேறுபடலாம். ஆதலால் யாரும் தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம்.🙏🙏🙏
ОтветитьTotally in any circumstance we should not be emotional aga koodathu
ОтветитьUgga. Voice supera. Irukkugga...
Ответитьசெல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின் என் காவாக்கால் என் நெஞ்சில் நீங்காத பதிவு நன்றிகள் பல மேடம் 🙏🏾👌🏵️🏵️🏵️🏵️🏵️
ОтветитьSuper
Ответитьவிதி வழியே மதி செல்லும்/
Ответитьமிகவும் அருமையான குரல்வளம்,தமிழ் உச்சரிப்பு.விளக்கம் எல்லாமே மிக அருமை.வாழ்க நீடூழி.
Ответить🙏
Ответитьசூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் முடிவு எடுக்க கூடாது என்பதில் உறுதி கொண்டு விட்டேன்
Ответить🙏🙏🙏👌👌👌👌
ОтветитьSuper super Very nice 👍👍
Ответитьஅருமையான குரல் வளத்துடன் சிறப்பான பதிவு கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி
Ответитьஅருமையான ப்ரவசனம்
Ответитьநன்றிம்மா கதை சூப்பர் 🌸🌸🌺🌺🌺🌺🍁
Ответитьமிகவும் பயனுள்ள தகவல் நன்றி தோழி 💐💐💐💐💐
ОтветитьYou are hundred percent correct.. this is useful thought for youngsters
Ответитьநன்றி
Ответитьஓம் நமசிவாய 🙏
ОтветитьPasi vandal pathum parandium enbadum oru eduthukatu
Ответить👍🇱🇰
ОтветитьTHANK YOU MAM ,FOR SHARING THE VALUABLE STORY ,RIGHT TIME I SAW THIS STORY. IT WILL HELP ME LOTS.THANK YOU VERY MUCH.
ОтветитьVery good speech 👏👏🙏🙏❤️❤️
Ответить❤
ОтветитьFirst class! Nalla kadhai, nalla animation, pictures..subs and liked..thanks !
ОтветитьSuper sis❤❤❤❤❤
Ответитьகதை நல்ல அருமையான பேச்சு நன்றி மகிழ்ச்சி வணக்கம் அம்மா ❤❤❤❤
ОтветитьGood voice, pronunciation surprisingly after long time. Slight change in the story. Nice and thanks, Divya Dharshini.
ОтветитьWe should not take descisions based on our emotions?
It's okay to take descisions whenever we feel calm right???
இதை போல மஹாபாரத ராமாயணத்தில் வரும் நிகழ்வை நமது குழைந்தைகளுக்கு கல்வி மூலம் போதித்தால். குழைந்தைகள் அனைவரும் எப்படி வருவார்கள். இந்த போதனை நிறைந்த கல்வியை மத்திய நேரு அரசும் மாநில திராவிட அரசுகள் தங்களின் காழ்ப்புணர்ச்சியால். இந்த அறிவு நிறைந்த கல்வியை நமக்கும் நமது வருங்கால சந்ததிகளுக்கும் பாடசாலை மூலம் கிடைக்காத காரணமாக இன்று நமது நாட்டில் நடக்ககூடாத பல கெட்ட நிகழ்வுகள் மிக மிக அதிகமாகி கொண்டே வருகிறது.
Ответить👌👌👌👌👌
Ответитьஅருமையான பதிவு,நன்றி தோழி
Ответитьஅருமையானகதை.
கதைமுடிவில்வரும்
அறிவுரை அதைவிட
அருமை! Super.
சிறிய கோபத்தில் எடுத்த முடிவு.. பெரிய சாபத்தில் முடிந்தது.. இந்த கதையின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது... கோபத்தில் நிதானமாக இருக்க வேண்டும்.. கோபத்தில் எந்த ஒரு முடிவு எடுப்பது தவறு... இந்த பதிவை பதிவேற்றிய கரங்களுக்கு எனது நன்றிகள் பல ...🎉🎉🎉🎉🎉
Ответитьநன்றி அம்மா
Ответитьசாதாரண மனநிலை எப்போதுமே இருக்கப் போவதில்லை
Ответитьநல்ல பதிவு சகோதரி... கதையை சலிப்பில்லாமல் சுவாரசியமாக விவரிக்கிறீர்..... வாழ்த்துக்கள்..
ОтветитьGood pathivu tks
Ответить🎉🎉🎉🎉🎉🎉
Ответитьபாரத நாட்டில் அரச நீதி பற்றிய அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி
Ответитьநன்றி
ОтветитьThank you ka
ОтветитьArbutham. Thank you and wish you all the best!!
ОтветитьThanks
Ответить🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Ответитьஅருமையான பதிவு
ОтветитьSuper
ОтветитьWe'll Said ma'am....I also took bad decision when I'm excited....It Spoils my life upside down....
ОтветитьWhat a beautiful voice then story is meaning full. So any matter think peacefully and take decision.
Ответитьsuper divya
Ответитьநன்றி
Ответить