"திருமணம் எப்பயும் நிலை இல்ல  தினமும் பணிவடை செய்யணும்னு அவசியமில்ல" - Parthiban அதிரடி | Seetha

"திருமணம் எப்பயும் நிலை இல்ல தினமும் பணிவடை செய்யணும்னு அவசியமில்ல" - Parthiban அதிரடி | Seetha

Rednool

3 месяца назад

12,976 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@arumugammurugaiah1537
@arumugammurugaiah1537 - 16.07.2024 05:21

தலைவரே பெண்கள் உடல் வலி காரணம் பின்பு துணிமணி குறைவான காரணங்கள். ஆண்களுக்கே கோவணம் இல்லாத காலம் எனவே பெண்களை ஓய்வு எடுக்கும்படி அப்படி ஒதுக்கி வைத்தார்கள் நீங்கள் எல்லாம் புரட்சி என்ற பெயரில் சமப்படுத்துவதால் இன்னும் 18 19 வயதில் விவாரத்துகள் அறிவு விமர்சையாக தொடரும் தொடரட்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி. ஒரு கலாச்சாரத்தை கடைபிடிக்கும் முன்பு கடைப்பிடிக்காத பின்பு இதை வரையறுக்கவும் திரு பார்த்திபன்

Ответить
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 - 16.07.2024 06:55

மாதவிளக்கு சமயத்தில், பெண்களுக்கு வயிற்று வலி, தலைவலி, உடல் சூடு நிறையா இருக்கும். அவர்களுக்கு ஓய்வு அவசியம்.

Ответить
@deepanzanym8849
@deepanzanym8849 - 17.07.2024 10:36

ஒரு பெண்ணாக மகிழ்ச்சியாக உள்ளது. பெண்ணுக்கு ஓய்வு தேவை என்பதை உரியவர் அறிந்தால் போதும் ஊரார் அறிய வேண்டுமா என்ன ? பார்த்திபன் சார் செம கிரேட் சார்

Ответить