Комментарии:
கவியரசர் தமிழக்கும் உலகத்திற்கும் கிடைத்த அழியா - கடவுளுக்கு நிகரான மாற்று கருத்து இல்லாத கலியுக பரமாத்மா. ஈடு இணை மனித தெய்வம்.
Ответить😂
ОтветитьDiamond Pearl conversation with Legend
Ответитьஎந்த நிலையிலும் கண்ணதாசருக்கு மரணமில்லை
Ответить❤❤🙏
Ответитьஅவர் படிப்பின் ஆழத்தை
இந்த நேரத்தில் உணருங்கள
கவி சக்கரவர்த்தி....
படி படி தமிழை படி
நீ நிரந்தரமானவன் என்றும் அழிவதில்லை. 🙏🙏🙏
Ответитьகண்ணதாசன்... தமிழ்த் தாயின் தவப்புதல்வன்❤❤❤
Ответитьபுதுகவிதை நீடித்து நிலைக்காது என்று அன்றே சொல்லியிருக்கிறார்.இன்று உண்மையதுதான்.
ஆனால் இந்த நேர்காணலை நான் 80 களின் பிற்பகுதில் கேட்டிருந்தால் பிற்போக்கான பேச்சு என்றே நான் சொல்லியிருப்பேன்.
என்ன ஒரு தீர்ககதரிசனம்.
எளிய சொல் இனிய கவிதை அது கண்ணதாசன்
ОтветитьIyya poems kannadasan positive vibes ulla songs poems kettale lifela sothanai kalangal vasantha kalangal aaga maari vidum excellent interview
Ответить🙏🙏🙏
Ответитьது கண்ணதாசனை பற்றி பாக்கலாமுன்னு வந்தா கருவாயன் வைரமுத்து பற்றி 😖
ОтветитьSaraswati எழுத்தில் மட்டுமில்லை நாவிழும் நடனமாடுகிறாள்
Ответитьதிரு வைரமுத்தோடு ஓரளவு பழக்ககம் உடையவன் என் முறையில் சொல்கிறேன். ஒலிப்பது வைரமுத்தின் குரல் இல்லை. இன்று மூத்த பத்திரிகையாளர் என்றறியப்படும் பா கிருஷ்ணனின் குரல். கவிஞர் பாகியும் பச்யைப்பனில் படித்தவர்தான். தினமணியில் பணியாற்றினார். என் நெருங்கிய நண்பர். நன்றி. நான் ஹரி கிருஷ்ணன். கிருஷ்ணன், இசைக்கவிரமணன் ஆகியோருடைய பால்ய நண்பன். பெங்களூரில் வசிக்கிறேன்.
Ответитьகண்ணதாசனின் இயேசு காவியம் மறக்கமுடியாது பொக்கிஷம்
ОтветитьSuuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper
Ответитьஎழுத்து எழுத்துக்கா? என்ற கேள்விக்கு, கவிஞர் உவமானம் அற்புதம். மழை பெய்வது சமூகத்திற்கு என்று நினைத்து அல்ல. விவசாயி நிலத்துக்கும், தொழிலாளி கட்டிடத்திற்கும், மக்கள் ,கால்நடைகள் தாகத்திற்கும் என தன் தேவைக்கேற்றவாறு பயன்படுத்தப்படுகிறது.
பிறவி கவி.
Anna. Arumai...kanna. Thaasan. Kanna. Thaasan. Thaan...
ОтветитьEatha..vairamuthu....eankeayum.,sollavillai.,.oru..makanaaka...neengkal.....,..sirappu..seythu...viteerkal...vazththukkal...oru...velai..nan..kannathaasanai....santhikkavillai...eantru...vairamuthu...,solli..erunththaalum..naam..nambi..irupom.....,.ean..eantraal....vairamuththukku.....thaan..kanna.thaasan...pattukootai..eantru..ninayppu...
ОтветитьKannadasan the legend
Ответитьrare audio. who is the lady who is participating along side Vairamuthu?
Ответитьகாவியத்தாயின் இளையமகன் இன்றைய இளைஞர்களுக்கு காட்டிய வழி காலதேவன் புகட்டிய அனுபவ பாடம்.
ОтветитьExcellent 🌹🌹
Ответитьgreat man salute him
Ответитьஅருமையான பேட்டி .கவியரசு கவியரசு தான்
அப்பப்பா என்ன அருமையான பதில்கள்
Wonderful ayya.
Ответитьமனித வடிவில் தெய்வம். அவரோடு வாழும்போது பழக
வாய்ப்பு கிடைத்தவர்கள் பாக்கியவான்கள்.
நேர்மையின் இலக்கணம்.
Thagara muthuvai thappaga peyarai matruvotargal
Ответитьஎன்ன ஒரு மனிதர். தனது இளமைக் கால தவறுகளை நேர்மையாக ஒப்புக் கொள்ளும் மனப்பாங்கு 🙏
ОтветитьNam Kavingnarukku 25.k subscribers..for channels nothing with it we have millions of viewers..shame on you the so called community
Ответитьகவியரசர் கண்ணதாசன் இன்னும் நாற்பதாண்டுகள் வாழ்ந்திருந்தால் தமிழ்ச் சமூகத்திற்குப் பேருதவியாக இருந்திருக்கும்....
Ответитьகுரல் வடிவம் கேட்டாலும் கவியரசரோடு இருந்த உணர்வு இருந்தது. சொல்லாற்றல் அருமை
Ответитьதெய்வீக கவிஞர் 🙏🙏🙏
Ответитьகேள்வி முடியும் முன் பதில் மின்னல் போல்
Ответитьகவியரசருக்கு இணையான கவிஞர் எவருமில்லை சும்மா வேண்டுமானால் அவர் இவர் என கூறிக்கொள்ளலாம் ஆனால் இன்றுவரை கவியரசருக்கு இணையாக எவருமில்லை என்பதே உண்மை
Ответитьகடவுள் பாடல்கள் அந்த காலத்திலேயே பெண் தெய்வங்களின் அங்கங்களை வெகுவாக வர்ணித்துள்ளன , இலந்தை பழம் பாடலை கண்டிப்பவர்கள் வேஷதாரிகள் . கவியரசரை குற்றம் சொல்ல தகுதி இல்லாதவர்கள்
Ответитьஇதெல்லாம் கேட்டுட்டும் கவிப்பேரரசு னு போட்டுக்க ஒரு தைரியம் வேணும்.
Ответить🙏🙏🙏🙏🙏
Ответитьநீங்கள் நிரந்தரமானவர் எந்த நிலையிலும் அழிவும் இல்லை மரணமும் இல்லை எப்படி எங்கள் மீது அக்கறையின்றியும் தமிழ் மண்ணையும் விட்டு விட்டீர்.
இறைவா கண்ணதாசன் மீது அக்கறை கொண்டு கூட்டிச் சென்ற அவரை இந்த தமிழ் மண்ணுக்கு வழி அனுப்பி விடு
ஏன் என்றால் எந்த நிலையிலும் அழிவும் மரணமும் இல்லை என்பதனால்.
Thiru Kannadasan was a genius blessed by the Almighty.Long live his reputation.
ОтветитьNever die or die never.
ОтветитьEnnai nadukadalil thugi pottalum ( kalaingar copied from Kannadasan)
ОтветитьOMG it is very rare. I planed to watch this everyday. Feel like the words directly from god.
Ответитьகவிஞரும் TMS ம் MSV ம் சீர்காழியாரும் சுசிலா ஜானகி கூட்டணி தமிழை வளர்த்தது.
ОтветитьOne of the world best poet and writer..
Ответитьஅறிவுச் சுரங்கம் .
Ответитьஅய்யா கவிஞா் கண்ணதாசன் அவாகள்,கல்லூரி மாணவருக்கு உரிய பதில் அளித்தாா்,அந்த மாணவா் இன்று ஒரு தினரைபட கவிஞராக வந்துள்ளாா்.அவருக்கும் நன்றி.
Ответить8.40 shellax slap for filthy diamondpearl about puthoooo kavithaiiiii. What a Genius Kannadasan!
Ответитьநன்றி ஜயா
Ответить