Комментарии:
my happy AR RAHMAN Music only
Ответить❤I like it song...
Ответитьநீல மழைச்சாரல்
தென்றல் நெசவு நடத்துமிடம்
நீல மழைச்சாரல்
வானம் குனிவதிலும், மண்ணை தொடுவதிலும்
காதல் அறிந்திருந்தேன்
கானம் உறைந்துபடும் மௌனபெருவெளியில்
ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்
இதயம் விரித்திருந்தேன்
நான் இயற்கையில் திளைத்திருந்தேன்
சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு
வட்ட பாறையின் மேல் என்னை வா வா என்றது
கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது
கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது
ஒற்றை சிறு குருவி நடத்தும்
ஓரங்க நாடகத்தில்
சற்றே திளைத்திருந்தேன்
கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
ஒரு நாள் கனவோ
இது பேரட்டை பேருறவோ... யார் வரவோ
நீ கண்தொட்டு கடுந்தேகம் காற்றோ
இல்லை கனவில் நான் கேட்கும் பாட்டோ
இது உறவோ... இல்லை பரிவோ
நீல மழைச்சாரல் நநந ந நநநா
அலகை அசைந்தபடி பறந்து ஆகாயம் கொத்தியதே
உலகை உதறி விட்டு சற்றே உயரே பறந்ததுவே
கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
முகிலினம் சர சர சரவென்று கூட
இடிவந்து பட பட படவென்று வீழ
மழை வந்து சட சட சடவென்று சேர
அடை மழை காட்டுக்கு குடை இல்லை மூட
வானவெளி மண்ணில் நழுவி விழுந்ததென்ன
திசையெல்லாம் மழையில் கரைந்து தொலைந்ததென்ன
சிட்டு சிறு குருவி பறந்த திசையும் தெரியவில்லை
விட்டு பிரிந்துவிட்டேன் பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்
விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்
உயிர் நனைந்தேன் நனைந்தேன்
அந்த சிறு குருவி இப்போது
அலைந்து துயர் படுமோ... துயர் படுமோ
இந்த மழை சுமந்து
அதன் ரெக்கை வலித்திடுமோ... வலித்திடுமோ
காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை
கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது காண்
சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல்
என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி
அழுதது காண் அழுதது காண்
காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை
கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது காண்
சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல்
என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி
அழுதது காண் அழுதது காண்
5th Years of Celebrations Tamil Movie: Chekka Chivantha Vaanam & Dubbed Telugu Movie: Nawab (27.09.2018) An A.R.Rahman Sir Amazing Albums 7 Songs Tamil & Telugu. BGM ARR Sir & Qutub E Kripa. Director Mani Ratnam Sir & ARR Sir Great Combo.
Ответить2018 memories never dies.... Still remembering the person who suggested me this song.
ОтветитьSir u .....no word with ur legs
ОтветитьStill 2023 now this song play with more than 2 lack times...💉💊💞
ОтветитьI wish there was a hindi translation. This sounds beautiful ❤
Ответитьlyrics.....................
ОтветитьI love this song for my str and ar ❤
Ответить😍😍
ОтветитьFresh melting soulful song
Ответитьஇப்ப வர அணில் குஞ்சு பாட்ட கேட்ட பிறகு தான் இந்த பாட்டின் அருமை என்னானு தெரியுது...😂😂😂
அப்படி ஒரு அமைதி...❤❤❤
True love ku mattum puryium intha song
Ответить3.26❤
Ответитьஉயிர் கொடுக்கலாம் ❤🥰♥️
Ответитьசெம 👌
ОтветитьOrchestration at the end of the song is mind blowing. ARR "man of mystery"
Ответитьவைரமுத்து மற்றும் A. R. ரஹ்மான் 👏👏👏👏👏
Ответитьgreat song=========>
Ответитьchance no
Ответитьenakku romba pidikkum intha song great AR& Manirathnam
ОтветитьWe are lucky we have AR. Timeless classic
ОтветитьHis voice and the beat of song🤌❤️🩹
ОтветитьKuruvikum, vettaikaranukumanaa anbuu uraiyadal
ОтветитьMiss u 😢😢
ОтветитьI think vairamuthu sir Tamil words so beautiful , so poetic, to describe lust , love , strength, positivity, sad , those poets now days won't have that much alternative Tamil words
ОтветитьI feel my pain in this song the song is a beautiful lyrics ❤🩹🪄
ОтветитьEnnaai etti ponavalai enni enni azhuthathukaa😢
Ответить❤
ОтветитьEthu ennoda lovable hwro str song
Ответитьமௌன பெருவெளியில்
ஞானம் வளத்திருந்தேன்.
The legend AR. R 🥰🥰
Ответить💫💯
Ответитьஇன்று இந்த பாடலை கேட்க வந்தவர்கள் யார் யார்....💔😢
ОтветитьTalk about STR PAHHHHHH TOOOOOOO HANDSOME SIMBU !!!!!!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ EVLOW ALAGHAANA ORU TAMIL ACTOR RA !!!! HE ISSSSSSS SOOOOOOOOOOOOOOO HUNKYYYY
ОтветитьVittu pirinthen....pirinthen.... lyrics 😢
Ответитьநீல மழைச்சாரல்
தென்றல் நெசவு நடத்துமிடம்
நீல மழைச்சாரல்
வானம் குனிவதிலும், மண்ணை தொடுவதிலும்
காதல் அறிந்திருந்தேன்
கானம் உறைந்துபடும் மௌனபெருவெளியில்
ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்
இதயம் விரித்திருந்தேன்
நான் இயற்கையில் திளைத்திருந்தேன்
சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு
வட்ட பாறையின் மேல் என்னை வா வா என்றது
கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது
கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது
ஒற்றை சிறு குருவி நடத்தும்
ஓரங்க நாடகத்தில்
சற்றே திளைத்திருந்தேன்
கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
ஒரு நாள் கனவோ
இது பேரட்டை பேருறவோ... யார் வரவோ
நீ கண்தொட்டு கடுந்தேகம் காற்றோ
இல்லை கனவில் நான் கேட்கும் பாட்டோ
இது உறவோ... இல்லை பரிவோ
நீல மழைச்சாரல் நநந ந நநநா
அலகை அசைந்தபடி பறந்து ஆகாயம் கொத்தியதே
உலகை உதறி விட்டு சற்றே உயரே பறந்ததுவே
கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
முகிலினம் சர சர சரவென்று கூட
இடிவந்து பட பட படவென்று வீழ
மழை வந்து சட சட சடவென்று சேர
அடை மழை காட்டுக்கு குடை இல்லை மூட
வானவெளி மண்ணில் நழுவி விழுந்ததென்ன
திசையெல்லாம் மழையில் கரைந்து தொலைந்ததென்ன
சிட்டு சிறு குருவி பறந்த திசையும் தெரியவில்லை
விட்டு பிரிந்துவிட்டேன் பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்
விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்
உயிர் நனைந்தேன் நனைந்தேன்
அந்த சிறு குருவி இப்போது
அலைந்து துயர் படுமோ... துயர் படுமோ
இந்த மழை சுமந்து
அதன் ரெக்கை வலித்திடுமோ... வலித்திடுமோ
காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை
கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது காண்
சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல்
என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி
அழுதது காண் அழுதது காண்
காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை
கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது காண்
சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல்
என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி
அழுதது காண் அழுதது காண்
❤❤❤❤
ОтветитьMy favourite
ОтветитьSuper❤️
Ответить🎉nice
ОтветитьAlways Rahman💖💖💖
Ответить3.05
ОтветитьSoo.......good.
ОтветитьThalaivaa engayoo kootitu poraya un music laa 🥺🎧🦋
Ответить🧔1 John 5:10 to 13. 10 Whoever believes in the Son✝ of God has the testimony in himself; whoever does not🤨😐 believe God has made him a liar, because he has not believed the testimony which God gave to his Son. 11 And this is the testimony: that God has given us eternal life; and this life is in his Son. 12 Whoever has the Son has life; whoever does not have the Son of God does not have life. 13 These things I have written to you who believe in the name of the Son of God, that you may know that you have eternal life, and that you may believe in the name of the Son of God.
Ответитьவிட்டு பிரிந்துவிட்டேன் பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்
Ответить🥰Vera level lyric with BGM ❤❤💫
Ответить