Тэги:
#Mahabharatham #Mahabharat #Mahabharadham #Mahabharatham_Tamil #Mahabharadham_Tamil #Mahabharat_Tamil #Vijay_TV_Mahabharatham #Vijay_TV_Mahabharat #Vijay_TV_Mahabharadham #மகாபாரதம் #Mahabharatha #Shakuni #Saguni #மஹாபாரதம் #Lord_Krishna #Bheema #Arjunan #Arjun #Dhuryodhana #Dhuryodhanan #Paanchali #Fiction #நெடுந்தொடர் #தமிழ் #விஜய் #டிவி #தொலைக்காட்சி #Vijay #Star #Vijay_TV #Star_Vijay #Star_Vijay_TV #Tamil_TV #Tamil_Shows #Kundhi #Karnan #Gandhari #Redefining_Entertainment #Duryodhanan #yt:crop=offКомментарии:
Karnan 🔥🔥🔥
ОтветитьDailaugh... super 👌
ОтветитьJai Sri Krishna🙏🙏🙏🙏❤❤❤❤
ОтветитьKrishnan, karnan, Arjunan super selection
ОтветитьEpayachu kastama irntha Mahabharat Krishnar oda ethachi oru scene Ilana var pesrathu ketale kastam elam kanama poiduthu enaku ❤love u krishnareeeeeeeeee ela pengalukum kastam varum bothu nenga avanga kuda irupinga adhu 💯 unmai 🫂 nimathiya iruku epovume nenga kuda irupinganu
ОтветитьKrishna Krishna
ОтветитьKrishna is coward
Ответитьநலலவர்கள் கெட்டவரகலுக்கு சவகாசம் இருந்தால் தோல்வி நிச்சயம் கர்ணன் மாவீரன் என்றலும் மரணம் நிச்சயம்
ОтветитьI love mhahabarat I m Indian
Ответитьkarna should not be punished .not acceptable. no no no . krishna doing partiality only. not acceptable
Ответитьவாலியை ஸ்ரீ ராமர் மறைந்திருந்து கொன்றதும் கர்ணன் நிராயுதபாணியாக இருக்கும்போது அர்ஜுனன் அம்பெய்தி கொன்றதும் தர்மத்தைக்காப்பதற்காகவே...
ОтветитьMaha mosagara shalyanige dikkaravirali
ОтветитьJai soorya puthra
ОтветитьJai daanasoora karna
ОтветитьI love krishan & karnan.
Aanal krishan oru sulchikaran suyanalavathi.... .
Karnan is best is best only special karanan. I love karnan
Next CM of tamil nadu IPS annamalai sir, next PM of India modiji bharat madhaki jai
Ответитьஅதர்மியான கர்ணண் எப்போதும் அர்ச்சுனனை விட சிறந்தவன் என்ற கர்வம் கொண்டு அதர்மியான துரியோதனனுடன் இணைந்து அதர்மம் புரிந்தான்.தாழ்த்தபட்ட சமூகத்தை சார்ந்தவன் என்று கூறிக்கொண்டு இருந்த கர்ணண் அஸ்தினாபுரத்தில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட சமூகம் அல்லது வேறு பிரதேசத்தில்வாழ்ந்தவருக்கு எதுவும் செய்ததாக வரலாறு இல்லை மேலும் கர்ணண் செய்த தர்மம் கூடஅவரது உழைப்பால் வழங்கவிலல அஸ்தினாபுர இராட்சியத்தில் இருநது பெற்றுத்தான வழங்கினான்.மேலும் விராடயுத்தத்தில் அர்ச்சுணண் தனித்து போரிட்டு கர்ணண் பீஸ்மர் துரோணர் மேலும் கௌரவரை தோற்கடித்தான் அர்ச்சுணண் அவ்வேளையில் கிருஸ்ணபரமாத்மா தேரோட்டி இல்லை, அதுமட்டும் அல்ல கந்தவர்களிடம் போரிட்டு தோல்வியுற்றபோதுகூட கௌரவர்கள் கர்ணணை வனத்தில் இருந்து தனித்து கந்வர்களுடுன் போரிட்டு கௌரவர்கள் கர்ணணை விடுவித்ததாக மகாபாரதம் கூறுகின்றது இப்படி பலபோர் வரலாறு உண்டு.வில்லுக்கு விஜயன் அர்ச்சுணணை மட்டுமே சொல்வதுண்டு ஒருபோதும் வில்லுக்கு விஜயன் கர்ணண் என்று கூறுவதில்லை அன்பரே.வில்லுக்கு விஜயன் அர்ச்சுணண் மட்டுமே அன்பரே 🙏
Ответитьஅதர்மியான கர்ணண் எப்போதும் அர்ச்சுனனை விட சிறந்தவன் என்ற கர்வம் கொண்டு அதர்மியான துரியோதனனுடன் இணைந்து அதர்மம் புரிந்தான்.தாழ்த்தபட்ட சமூகத்தை சார்ந்தவன் என்று கூறிக்கொண்டு இருந்த கர்ணண் அஸ்தினாபுரத்தில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட சமூகம் அல்லது வேறு பிரதேசத்தில்வாழ்ந்தவருக்கு எதுவும் செய்ததாக வரலாறு இல்லை மேலும் கர்ணண் செய்த தர்மம் கூடஅவரது உழைப்பால் வழங்கவிலல அஸ்தினாபுர இராட்சியத்தில் இருநது பெற்றுத்தான வழங்கினான்.மேலும் விராடயுத்தத்தில் அர்ச்சுணண் தனித்து போரிட்டு கர்ணண் பீஸ்மர் துரோணர் மேலும் கௌரவரை தோற்கடித்தான் அர்ச்சுணண் அவ்வேளையில் கிருஸ்ணபரமாத்மா தேரோட்டி இல்லை, அதுமட்டும் அல்ல கந்தவர்களிடம் போரிட்டு தோல்வியுற்றபோதுகூட கௌரவர்கள் கர்ணணை வனத்தில் இருந்து தனித்து கந்வர்களுடுன் போரிட்டு கௌரவர்கள் கர்ணணை விடுவித்ததாக மகாபாரதம் கூறுகின்றது இப்படி பலபோர் வரலாறு உண்டு.வில்லுக்கு விஜயன் அர்ச்சுணணை மட்டுமே சொல்வதுண்டு ஒருபோதும் வில்லுக்கு விஜயன் கர்ணண் என்று கூறுவதில்லை அன்பரே.வில்லுக்கு விஜயன் அர்ச்சுணண் மட்டுமே அன்பரே 🙏
ОтветитьSuper
ОтветитьSri Krishna god everything in the world
Ответитьசிறந்த வீரான் கர்ணன்👍
Ответитьவாசுதேவன் செய்கின்ற செயலில் தர்மம் இல்லையென்று சொல்ல முடியாது அந்த தர்மமே வாசுதேவன்தான் 🙏🙏🙏
Ответитьநாக ராஜன் தக்சகன் இரு முறை அர்ஜுனனால் தோர்கடிக்கப்பட்டான் என்பதை மறவாதீர்கள்.. கர்ணனின் அஸ்திரத்தினை எதிர்த்து பாசுபத அஸ்திரத்தை பயன்படுத்தினால் கிருஷ்ணனின் உதவி தேவையில்லை..கிருஷ்ணரின் அறிவுறையால் மட்டுமே அர்ஜுனன் பாசுபத அஸ்திரத்தை பயன்படுத்தவில்லை... பாசுபத அஸ்திரத்தால் அகிலத்திற்கு ஆபத்து என்பதால் அர்ஜுனன் அந்த அஸ்திரத்தை உபயோகிக்க வில்லை
ОтветитьThat moment when Arjunan knows the power of Surya Putra Karnan ❤❤❤ Goosebumps
ОтветитьNot fair . I don’t have a problem with any of the other tactics done by Lord except this
Ответитьimmage
Ответитьதர்மமே வெல்லும்
ОтветитьEnne iruthalum arjunanai vide karnan thaan sirethe veeran
ОтветитьArjunanein thayakkemum arumai
ОтветитьPunjali karnanai thalchi kuleththavar enru ilivu paduthiyathum kurremae
Ответитьவில்லுக்கு விஜயன்..👑 Arjunan
Ответитьஇறைவன் என்ற கிருஷ்ணன் ஒரு கிறுக்கான் அவன் ஒரு லூசு பைத்தியம் கர்ணன் மட்டுமே சிறந்தவன்
Ответитьகர்ணன் சுயபுத்தி கொண்டு செயல் பட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பான். எப்போதும் மித்திரா ஆணையீடு ன்னு கேட்டே கெட்டு போய்ட்டான்.
ОтветитьArjunan mass💥💥 karnan abimanyu vei konru aneedhi seidhevan avanukku idhu than thandenai......arjunen the real hero .....❤❤
ОтветитьKarnan😢😢😢
ОтветитьI love Arjunan ❤❤❤❤
ОтветитьP
ОтветитьKarnan maasss❤❤❤❤❤
Ответитьதேரையை வழி நடத்துவர் கர்ணன் பக்கம் சரியில்லை என்பதே உண்மை வாழ்வில் வழிகாட்டி சரியாக இருந்தால் வெற்றிதான்
Ответить❤❤❤🙏🙏🌎🌎🌎🌎💯💯💯💯
Ответить🥺🥺
Ответить, fx
Ответитьகிருஷ்ணன் சொல்வது வீழ்த்த முடியாது... கருத்து என்னவென்றால் போர் முடியாது.. ❤❤❤.
Ответитьஉண்மையான வீரன் சத்ரபதி கர்ணன
Ответитьஉலகத்தீல் மாமண்ணண் கர்ணணே இரண்டு பிரம்மஅஸ்த்தீறம் பெற்றவணே அதிவுத்தமண் கர்ணணே இயற்க்கை அண்ணை அவணிடம் மூண்று உயீர்களை தாணம் கேட்குது பூமி சல்லியண் நீர் கண்ணண் காற்றுஅர்ச்சுணண் அருட்சோதீஆண்டவண் சூரீயண் சிவப்பெரூமண்
Ответитьஅர்ஜுனன் உலக நன்மைக்காகவும் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்று யுத்தம் புரிந்தார் ஆனால் கர்ணன் சுயநலத்திற்காக மட்டுமே போர்க்களம் புகுந்தான்
Ответитьதிரௌபதி வெசி என்று சொன்னதால் கர்ணன் அதர்மம் புரிந்தான் என்று சொல்லும் கிருண்ணன் திரௌபதி சுயம்வரத்தில் திரௌபதி கர்ணனை தாழ்ச்சி குளத்தில் பிறந்த உன்னை மணக்க இயலாது என்று சொல்லும்போது அப்போது கிருஷ்ணன் என்ன செய்தார் அது அதர்மம் இல்லையா
Ответить👌👌👌👌
Ответитьஅந்த அப்பாவி தான் கர்ணனை தாழ்ச்சி குலம் என்றாள்
Ответить